திருப்பூர் மாவட்டம்: ராக்கிபாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜ பிரபு ( வயது 19) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அங்குள்ள பூங்கா நகரில் தனது நண்பர்கள் கோகுல், அகிலேஷ் ,தூசர் ஆகியோருடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் இரவில் இவர்கள் அறையில் ...
சைதாப்பேட்டை பஜார் தெருவை சேர்ந்த கௌதம் சந்த் தின் மனைவி புஷ்பா பாய் வயது 71. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை நேரில் சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்தூர் கிராமத்தில் விஜிபி நகர் பகுதியில் 4000 சதுர அடி கொண்ட வீட்டுமனை 1987 ஆம் ஆண்டு எனது தந்தை சம்பத்ராஜ் ...
லாக் செய்யப்பட்ட விஏஓ பைக்கை திருட்டுத்தனமாக உடைத்து எடுத்துச் சென்ற பஜாஜ் நிறுவன ஊழியர்கள் கைது ..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்று மங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் மகன் கிராம நிர்வாக அலுவலர் சக்தி குமார் சமயபுரம் அருகே வெங்கங்குடி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள ஸ்ரீ நாராயணா மஹால் திருமண மண்டபத்திற்கு இருசக்கர (பல்சர்) ...
கோவை சிங்காநல்லூர். நீலி கோணாம் பாளையம்பாளையத்தில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவமனை செயல்படுவதாக மாவட்ட சுகாதா ரஅலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் டாக்டர் எம். ராஜசேகரன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மருத்துவமனையை நடத்தியது சிங்காநல்லூர் நந்தா நகரை சேர்ந்த ...
தாம்பரம் அடுத்த சுரேஷ் வயது 48 இவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவனுக்கு திருமணம் ஆகி 16 வயதில் மகள் உள்ளாள். கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மகளை சித்திரவதை செய்து பலாத்காரம் செய்து விட்டான். இதை யாரிடமாவது சொல்லிவிட்டால் மகளையும் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளான். ...
திருச்சி மாவட்டம் மணப்பாறை வேம்பனூரில் பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர் .மருங்காபுரி ஒன்றியம், வேம்பனூா் கிராமத்தைச் சோந்த கூலித் தொழிலாளி மோ. கருப்பன். இவா் கடந்த 1997-ஆம் ஆண்டு அதே பகுதியில் ஒரு ஏக்கா் 20 சென்ட் புன்செய் நிலத்தை விலைக்கு வாங்கி ...
கோவை கணபதி கோபால்சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர்.இவரிடம் சரவணன், கல்பனா, ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 5 கோடி கடன் வாங்கினார்கள். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர் .பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ...
கோவை பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பி.எல்.எஸ். நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றனர். உடனே போலீஸ்காரர் ரமேஷ் ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியரசு ( வயது 35) இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1000 வழங்க ரூ 8 லட்சத்து,41 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து ...
கோவை: ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் நாயக் ( வயது 33) இவரது மனைவி ரூனு நாயக் (வயது 30) இவர்கள் கோவை சூலூர் அருகே உள்ள கள்ளபாளையத்தில் தங்கியிருந்து அங்குள்ள தேங்காய் தொட்டி மூலம் கறி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சுதர்சனநாயக்கின் நண்பருடன் தனது மனைவி ரூனு ...













