கோவில்பட்டி அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவத்தில் மதபோதகர் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே காவல்துறை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ரவிக்குமார், ராஜ பிரபு, பிரைடரிக் ராஜன் ஆகியோர் ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சின்ன கள்ளிப்பட்டி ஏ.டி காலனியை சேர்ந்தவர் மாகாளி கூலித் தொழிலாளி. இவருடைய மகன் சிவராஜ் இவரும் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மாகாளியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர் தனது மகனுடன் வசித்து வந்தார். மாகாளி, சிவராஜ் இருவரும் ஒன்றாக அமர்ந்து ...

கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் சக்தி மெயின் ரோட்டில் எவர்சில்வர் பாத்திரக்கடை நடத்தி வருபவர் சம்பத் ( வயது 44 )இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த 5.750 கிலோ எவர்சில்வர் பாத்திரங்கள ரூ 70 ஆயிரம்பணம் ஆகியவற்றையாரோ ...

கோவை உக்கடம் உப்பார வீதியை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் . இவரது மகன் விக்ரம் (வயது 32) இவர் என்.எச். ரோட்டில் கார் டீலிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.. அவரது காரை நிறுத்திவிட்டு பாத்ரூம் சென்றிருந்தார் .திரும்பி வந்து பார்த்தபோது காரில் மணி பர்சில் வைத்திருந்த ஒரு பவுன் தங்கச் செயின் 60 கிராம் ...

கோவை ஆர் எஸ் புரம் டி.வி. சாமி ரோடு உள்ள ஒரு ஓட்டலில் மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர். எஸ். புரம். போலீசுக்கு தகவல் வந்தது. உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 6 அறைகளை வாடகைக்கு எடுத்து ...

 ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. பவானிசாகர் போலீசார் இந்த முகாமிற்கு ரோந்து செல்வது வழக்கம்.  வழக்கம்போல் பவானிசாகர் போலீசார் முகாமில் ரோந்து பணி மேற்கொண்டனர். முகாமில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே ஒரு வாலிபர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்ட போலீசார் பொது இடத்தில் ஏன் மது அருந்துகிறாய் நீ யார் ...

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கணபதி மாநகரச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜேசுதாஸ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இது நடத்தி ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள கனியூரில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வாகராயம்பாளையம் கோடுல் பிரசாத் ( 23 ) திருப்பூர் ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆலம்பாளையம் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு தகவல் வந்தது.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெரிய கவுண்டனூர் முத்துசாமி ( வயது 50) டி கோட்டம் பட்டி காளிமுத்து( ...

கோவை ஆர். எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலையில் புருக் பாண்ட் ரோடு சிரியன் சர்ச் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள், 27 போதை ஊசிகள் ...