விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ...

கோவை அருகே உள்ள கோவைபுதூர், ஆல்பா நகரை சேர்ந்தவர் டாக்டர் சேகர் . இவரது மனைவி திலகம் ( வயது 67 ) வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .கடந்த 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கணவருடன் காளப்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ...

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தேவனூர் புதூரை சேர்ந்தவர் ராஜிவ் ஆனந்த் (வயது 40) விவசாயி. கடந்த 25 ஆம் தேதி இவரது தோட்டத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து 200 தேங்காய்களை திருடி சென்று விட்டனர் . இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை மணியக்காரன் பாளையம், மகாலட்சுமி நகரில் வீடு வாடகை எடுத்து அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பதாக பெரியநாயக்கன்பாளையம்போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மகாராஜா மற்றும் போலீசார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில்அழகிகளை வைத்து விபச்சாரம்நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை விளாங்குறிச்சிஅம்பேத்கார் ரோட்டில் தனியார் தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு ஒரு கும்பல் அறை எடுத்து தங்கியது. அவர்கள் அரிவாள், கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த லாட்ஜில் வரவேற்பாளர் விஷ்ணு பீளமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சம்பப ...

கோவை : குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து மது விற்பனை நடப்பதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் பார்களிலும் ...

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு கடந்த 14 ஆம் தேதி கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது . வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்க உள்ளது .இந்த நிலையில் அந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் குறுந்தகவல் அனுப்பி நீ ...

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது ...

கோவை ஆர் .எஸ் .புரம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50) பருத்தி வியாபாரி. இவ ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபல் (வயது 45) இவர்களின் மகன் மிகிர் ( வயது 22) ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. மருதமலை கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது . இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி இரவு 8 – 30 மணி அளவில் மருதமலையில் நடைபெற்ற தைப்பூச விழாவை டிரோன் கேமரா மூலம் தனியார் நிறுவனத்தினர் ...