கோவை வெள்ளலூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள திருவாதிரை நகரை சேர்ந்தவர் லிங்கசாமி ( வயது 55) வியாபாரி. இவர் கடந்த 24 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தார் .நேற்று திரும்பி வந்தார். அப்போ வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் ...

கோவை :சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக இவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார். விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரத்தில் 4நாட்கள் விடுமுறை என்பதால் அந்த மாணவி தனது சொந்த ஊருக்கு ...

கோவை ஒண்டிப்புதூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மகள் செல்வி வேல்மணி (வயது 20) ஆர். எஸ் .புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25 ஆம் தேதி இரவில் இவர் ஒண்டிப்புதூர் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . குற்றவாளிகளை பிடிக்க 5 தனிபடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பிரவீன் , சரவணன் ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ...

கோவை கணபதி, நேரு நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 50)இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரகலா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் ...

கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் நேற்று இரவு 9 மணிக்கு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை ...

கோவையை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் ஜெபமாலை (வயது 28) இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியை திருமண ஆசை வாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து ...

குன்றத்தூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்காக திட்ட வரைபட அனுமதிக்காக ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமியிடம் ரூ 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி கமிஷனர் குமாரி அலுவலக உதவியாளர் குண்டு சாம்சன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமாரியின் வீட்டில் அன்றைய தினமே ரொக்க பணமாக 5 லட்சத்து 50 ஆயிரம் ...

திருச்சி உறையூர் குழுமணி ரோடு மேலபாண்டமங்கலம் அருண் நகரை சேர்ந்தவர் புகழ் (எ) புகழேந்திரன்(44). பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 28ம் தேதி தனது சமூக வலைதளத்தில் இறந்து போன பழனிபாபா குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ செந்தில்குமார் உறையூர் போலீசில் ...

ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்ற போட்டியை வைத்தால் தமிழ்நாட்டை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லை… சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கண்ணையா செட்டி தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மகன் வாசுதேவன் வயது 61.ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்திக்க வந்திருந்தார். எனது 2 1/2 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு கட்டியை வீட்டை தருவதாக ஏமாற்றி ...