கோவை : மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளியே ஒரு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது .இந்த உண்டியலை யாரோ உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...
கோவை :மதுரையைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் உக்காஷ் ( வயது 22) இவர் நேற்று பீளமேடு வி .கே .ரோடு, ரொட்டி கடை மைதானம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்து விட்டார் . இதனால் கத்தியை காட்டி மிரட்டி ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 45) பாஜக கிளைத்தலைவர். கடந்து 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் ...
கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு மூடப்பட்டிருந்த செங்கல் சூளையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டது. வன அலுவலர் அருண் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அந்த செங்கல் சூளை சின்ன தடாகம் ...
கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் ஆகியோர் நேற்று மாலை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் மொத்தம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் ,கஞ்சா விற்ற ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் . இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்று ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரசன்னா ( வயது 29) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பிரசன்னா சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக ...
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 46). அந்தப் பகுதியில் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்த போது ரூ. 25 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த சக்திவேல் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி ஊழியர்கள் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் .இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,|அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்றிரவு ...
கடந்த 03.08.2023 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண்ணு என்பவரது மகன்களான இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை ...