கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம், ஸ்ரீ நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி பூங்கொடி ( வயது 65) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகிறார்கள். குமரேசன் இறந்துவிட்டதால் பூங்கொடி மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் தரைத்தளத்தில் வாடகைக்கு ரமேஷ் என்பவர் குடியிருந்து ...

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து உடன் பிறந்த சகோதரனே என்னை ஏமாற்றி விட்டான். அவனை தூக்கில் போடுங்கள் கதறி கதறி அழுதார். அவர் பெயர் விவரம் வருமாறு அம்பத்தூர் கள்ளிக் குப்பம் பெருமாள் கோவில் தெரு முனுசாமியின் மகன் ஜெயபால் கொடுத்த புகாரில் கூறி இருப்பதாவது எனது தந்தை முனுசாமி 1950 ஆம் ...

சேலம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் காட்பாடியில் இருந்து சேலம் வந்து கொண்டிருக்கும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறது என சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் முதல் நிலை காவலர் சக்திவேல் காவலர் ஏழுமலை ஆகியோர் சாமல்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கும் பொம்மிடி ரயில்வே ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. இவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த குப்புராஜ் ( வயது 58) என்பவர் அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது பற்றி அந்த சிறுமி அழுது கொண்டே ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் தனியார் காட்டேஜ் ஒன்றில் சட்டத்திற்கு விரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய 4 நபர்களை கைது செய்தும்., அதேபோல் மற்றொரு தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய பெண் உட்பட 3 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்படி 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட ...

கோவை குனியமுத்தூர் பி. கே. புதூர் ,கிருஷ்ணசாமி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 52) டெய்லர். இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விபத்தில் சிக்கிய அவரது தம்பியை பார்க்க குடும்பத்துடன் அவிநாசி சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 26 பவுன் நகைகள் ,ரூ ...

குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர் பகுதியைச் சேர்ந்தது செம்பரம்பாக்கம் ஏரி இந்த ஏரியில் கை கால்கள் தலை மற்றும் மார்பு பகுதிகளில் எருமை கறி வெட்டுவது போல் வெட்டி ஏரியில் மிதப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏரியில் இரு கால்களையும் உடல் பகுதிகளையும் மீட்ட போலீசார் தலை மற்றும் கைகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதில் ...

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நில மாஃபியா கும்பலால் வட்டாட்சியர் சனபால ரமணய்யா வஜ்ரபு அடித்து கொலை செய்யப்பட்டார். திம்மிலாடா கிராமத்தை சேர்ந்த வட்டாட்சியர் சனபால ரமணய்யா மீது 3 பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. ...

நீலகிரி மாவட்டகோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு சில கடைகளில் விற்பனை செய்வதாக தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தரப்பிரிவு காவலர் சுரேந்தர் ஆகியோர் கிடைத்த தகவலை உறுதி செய்து, குன்னூர் குற்றப்பிரிவு காவலர்களுடன் ...

கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினார்கள். ...