ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை ரோட்டில் உள்ள தூய ஆவியானவர் சர்ச் முன் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் இரவு ரோந்தில் வாகன தணிக்கை செய்த போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில் வாகனத்தின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான கணேஷ் புகையிலை 194 கிலோ, ஹன்ஸ் புகையிலை 10 கிலோ, ...

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் ஊராட்சி அய்த்தாம்பாளையம் பகுதியிலிருந்து சாத்தனூர் அரசு பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியிடம் 500 ரூபாய் பணத்தை காட்டி ஆசை வார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அய்த்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 57) என்ற நபரை செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ ...

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. மலை கிராமங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியை சிலர் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மெட்டல்வாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் ...

105 கிலோ குட்கா பறிமுதல்.- வியாபாரி கைது..! கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நம்பர் 10 முத்தூரில் வசிப்பவர் ஹரி ராமகிருஷ்ணன் ( வயது 44 )அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்டபுகையிலைப் பொருட்களை ( குட்கா ) விற்பனை செய்வதாககிணத்துக்கடவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி. ...

பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர்- நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது வழக்கு..!  பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள புது வேலுசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் துரை கணேஷ், இவரது மனைவி சுசித்ரா ( வயது 40 )இவர் கோவை பீளமேடு ஹோப் காலேஜ், ஸ்ரீநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். ...

மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே 161 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது..! கோவை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ளமாநகராட்சி பொதுக் கழிப்பீடம் அருகே குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ஆர். எஸ். புரம் .போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் ...

கோவை உக்கடம் கோட்டைமேடு எல். எம் ஆர் .வீதியை சேர்ந்தவர் ஜான்ஷா. இவரது மனைவி பர்சனா (வயது 28) நேற்று இவர் வீட்டை திறந்து போட்டுவிட்டு மாடிக்குச் சென்று தொட்டியில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை பார்க்கச் சென்றார் .திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த 2 பவுன் செயினை பணம் ரூ 8ஆயிரம் ஆகியவற்றை ...

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து நேரடி சாட்சி யாரும் இல்லாததால், டிஎன்ஏ பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பூர்வமான முறையில் விசாரணை ...

கோவை போத்தனூர் குறிச்சி பிரிவை சேர்ந்தவர் அப்துல் ரஷீத் ( வயது 61) இவர் கோவை மாநகர போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரிடம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ், முபாரக், கோவையை சேர்ந்த ரியாஸ் திருப்பூர் சேர்ந்த ஷபிக் ஆகியோர் வர்த்தக முதலீட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்கள் ...

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த  சகன் பீவி (வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையிலிருந்து ரயில் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றார். முன்னதாக அவர் கரும்பு கடையில் இருந்து டவுன்பஸ்சில் கோவை ரயில் நிலையத்திற்கு வந்தார் .அப்போது பையில் 22 பவுன் ...