கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் ஸ்ரீ சாந்தி துர்கா பரமேஸ்வரி ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 3 அடி உயரம் கொண்ட எவர்சில்வர் உண்டியலை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் செயலாளர் கே .வி. வாசு குனியமுத்தூர் போலீசில் புகார் ...
கோவை டாட்டாபாத், ஓஸ்மின் நகரை சேர்ந்தவர் நிக்சன் (வயது 44) வியாபாரி. இவரை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே வைத்து சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார். அப்போது 167 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதன் மதிப்பு ...
கோவை :புதுக்கோட்டை மாவட்டம் ,திருமயம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் ( வயது 34 ) இவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.. இவரது கடைக்கு நேற்று 5 பேர் கொண்ட கும்பல் காரில் சென்றது. தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். உங்கள் கடையில் ...
தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்பை சேர்ந்தவர் சிம்மி வயது 21. திருநங்கையான இவர் கடந்த 25 ஆம் தேதி முதல் வீடு திரும்பவில்லை. அவரை காணவில்லை என பெற்றோர்கள் கலக்கத்துடன் பெரும்பாக்கம் செம்மஞ்சேரி நீலாங்கரை தாழம்பூர் காவல் நிலையங்களில் காணவில்லை என புகார் அளித்தனர். போலீசார் சிம்மியை காணவில்லை என ...
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அலுவலகத்தில் போலி மருத்துவ சான்றிதழ்களை பதிவு செய்ய வந்த என்னை போலீசார் கைது செய்தனர். எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றதாக நாடகமாடியது குட்டு வெளிப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆயிஷா தன்வீர் வயது 40 . இவர் சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ...
கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த 13ஆம் தேதி போன் செய்த மர்ம நபர் ஒருவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு காரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதை யடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து மேட்டுப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் .இதில் அந்த தகவல் ...
சென்னை மாநகரில் போதையில்லா நகராக மாற்றிட சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான அதிரடி போலீஸ் படையினர் அண்ணா நகர் டவர் பார்க் அருகே ஐயப்பன் கோவில் சாலையில் கண்காணித்துக் கொண்டிருந்த போது கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகள் ...
கோவை புலியகுளம் ,சின்ன மருதாச்சலம் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது அண்ணன் பாண்டியராஜன் ( வயது 70) அங்குள்ள ,சுப்பையா கவுண்டர் வீதியில் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.தம்பி செல்வராஜுக்கு திருமணம் ஆகவில்லை.நேற்று பாண்டியராஜா குடிபோதையில் தம்பி செல்வராஜ் வீட்டுக்கு வந்தார். ...
கோவை : நடிகர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் .அதில் கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் நபர்களை நீருக்குள் பதுங்கி இருக்கும் சிலர் காலை பிடித்து இழுத்துச் சென்று மூழ்கடித்து கொலை செய்கிறார்கள். இது பணம் பறிப்பதற்காக நடத்தப்படும் திட்டமிட்ட செயல் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ ...
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ...













