கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ஹரிப்பிரியா (வயது 27 )இவருக்கு 8-12-2023 அன்று டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் சோகர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,அதை வீட்டிலிருந்தே செய்யலாம். அதற்கு அதிக சம்பளம் வழங்கப்படும் ...
கோவை: கேரள மாநிலம் வடகரை, குனின் காட் பகுதியை சேர்ந்தவர் கே.கே. ஜெசில் (வயது 31) ரெஸ்டாரன்ட் ஊழியர். இவர் உடல்நல குறைவின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வீரப்பனூரில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். லங்கா கார்னர் பாலம் அருகே இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த ...
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 5- 1 2019 அன்று சிறுமியின் தந்தை உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய செல்வபுரம் போலீசார் தந்தை அவரது 2 சகோதரர்கள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ...
உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது ஆட்கள் தேவை என பிரபல நாளிதழ்களில் டிசைன் டிசைனாக விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன . இதைப் பார்த்து தான் நமது தமிழக மக்கள் ஏமாந்த இளித்த வாயர் கள் அல்லவா லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நான் ரெடி ஏமாற நீங்கள் ...
சென்னையில் இடம் இருக்கிறது எனக்கூறி ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசி விற்ற மோசடி நபர்கள் 4 பேர் கைது..!
சென்னையில் இடத்தை வாங்கி வீட்டை கட்டலாம் கட்டிய வீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எங்கும் மோசடி எதிலும் மோசடி அனைத்திலும் மோசடி.. இது ஒரு உஷார் ரிப்போர்ட்.. பொதுமக்களே உஷாராக இருங்கள் பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.. சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 8 வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி நாயுடுவின் மகன் ராகவன் 2008ம் ஆண்டு ...
கோவை க.க.சாவடி அருகே வாளையார் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பாரும் உள்ளது. அந்த பாரை கோவை புதூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) ஸ்டான்லி ( வயது 33) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 35) என்பவர் ஊழியராக ...
கோவை செல்வபுரம்,பேரூர் மெயின் ரோட்டில் உள்ள குமாரபாளையத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கோவிந்தன் (வயது 83 ) இவர் கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். வருடத்திற்கு ஒருமுறை செல்வபுரத்தில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் அவரது தங்கை மகன் ஸ்ரீகாந்த் (வயது 45) என்பவர் கோவையில் நகைக்கடை ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் குனியமுத்தூர் ரோட்டில் உள்ள மூவேந்தர் நகர் பகுதியில் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சாவும் 22 போதை மாத்திரைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் ...
கோவை போத்தனூர் வழியாக நேற்று முன் தினம் அதிகாலையில் கேரளாவை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஈச்சனாரி ரயில்வே கிராசிங்கை கடந்து சென்றபோது அதன் அருகே உள்ள மற்றொரு தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை பார்த்த அந்த இன்ஜின் டிரைவர் உடனே இது குறித்து போத்தனூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ...
ஆவடி: ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி மோசடியாக பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்ற புது டெக்னிக்.. சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் வேலை தேடுபவரா லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஆசையா என ஏகப்பட்ட விளம்பரங்கள் வாட்ஸ் அப்பில் ஏகப்பட்ட விளம்பரங்கள் இதைப் பார்த்த அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் வங்கி ...













