கோவை சவுரிபாளையம் வ. உ.சி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லட்சுமி (வயது 43) இவர் நேற்று இரவு தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புலிய குளம், கிட்னி சென்டர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் செயினை ...

கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர் மில்ஸ், கே.கே. நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வய து 40) இன்ஜினியர். இவர் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது .அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது குடும்பத்துடன் நல்லாம்பாளையத்தில் உள்ள ...

கோவை பீளமேடு புர்ஹானி காலனியை சேர்ந்தவர் சபீர் டைப் வாக் (வயது 65) இவர் அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.நேற்று இரவில் இவரது வீட்டில் தாயார் சைத்தூன் ( வயது 85) மனைவி அஸ்மா ( வயது 59) பேத்திகள் உசைனா (வயது 14) பாரூள் ( வயது11)ஆகியோர் படுத்து தூங்கிக் ...

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் மனோஜ் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜா சௌகன் ( வயது 47) இவர் சிந்தாமணிபுதூரில் மார்பிள் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார் . இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் லால் ( வயது 33) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேனேஜராக வேலை பார்த்து வந்தார். ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி, கோத்தாரி நகரை சேர்ந்தவர் வேணு ( வயது 41) கட்டிட தொழிலாளி .இவர் நேற்று வெள்ளக் கிணறு – உருமாண்டம்பாளையம் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் செயினை ...

கோவை சாய்பாபா காலனி, பிரபு நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி கஸ்தூரி ( வயது 47) வீட்டு வேலை செய்து வருகிறார் :இவர் நேற்று எருக்கம் பெனியில் இருந்து 100 அடி ரோட்டுக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். காந்திபுரம் 10 -வது வீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் ...

கோவை, பீளமேடு நம்புரார் வீதியைச் சேர்ந்தவர் சாரா பாஜ். இவரது மனைவி அருணா ( வயது 42 ) கோவையில்  உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மேல் படிப்பு படிப்பதற்கு விரும்பினார் . இது பற்றி தடாகம் ரோடு சரவணன் நகரில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 39) என்பவரிடம் ...

கோவை மத்திய சிறையில் 1700 க்கு மேற்பட்ட தண்டனை,விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 3 -வது பிளாக்கில் அறை ( எண் 23 ) அடைக்கப்பட்டுள்ள ஜெரால்டு ஆரோக்கியநாதன் என்ற சிறைவாசியின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை போட்டனர். அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த ஒரு கிராம் கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் ...

சென்னை பெரும்பாக்கம் நூக்கம் பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பாமினி விசித்ரா வயது 35. இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது . அதில் தனியார் நிறுவனத்தின் பெயரைக் கூறி ஆன்லைன் டாஸ்க் என்ற தங்களது நிறுவனத்தில் ரூ 2000 செலுத்தினால் 4 ஆயிரம் கிடைக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது. உண்மை என்று நம்பி ரூ 2000 ...

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகர் பழைய தர்மராஜா கோயில் தெருவை சேர்ந்தவர்.நாராயணன் வயது 48. இவர் திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள மகன் மற்றும் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவை வழங்கிவிட்டு நாராயணன் மனைவி பிரசாந்தி ...