வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் நகை வியாபாரிகள் ரங்கநாதன் அன்பரசன் இவர்கள் இருவரும் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள பரதராமி பகுதிக்கு சென்று உற்பத்தி செய்த தங்க நகைகளை விற்று வருவது வழக்கம் நேற்று இரவு தங்க நகைகளை விற்றுவிட்டு மீதம் இருந்த விற்கப்படாத நகைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர் பரதராமி ...
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அமர் மாட்டின் ( வயது 29) இவர் கேரளாவில் உள்ள ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தை ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். .அவர் தனது பெயர் பிரவீன் மேனன் (வயது 40) என்றும்,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் ...
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கோவில் மேடு பகுதியை ஞானசேகர் .இவரது மகன் தனலட்சுமி ( வயது 18) கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி. .ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3-ந்தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து அவரது தந்தை ஞானசேகர் சாய்பாபா ...
கோவை ஜி. என்.மில் பக்கம் உள்ள கே. என். ஜி. புதூரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 33) டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று பாலாஜி கார்டன் ,ஜல்லி கோரை பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே குடிபோதையில் நடந்து வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி இவரை வழிமறித்து தகராறு செய்தார் ...
கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ,நேரு வீதியைச் சேர்ந்தவர் சாலமோன் ஜார்ஜ். இவரது மனைவி ராஜன் வசந்தி (வயது 57 இவர் நேற்று குனியமுத்தூர் நேரு வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் ...
கோவை அடுத்த சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் தேவராஜ் (வயது 22) பி.கம். பட்டதாரி. இவர் படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருந்தார் .இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த தேவராஜ் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர்27 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவில்அவரது வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது ஒரு ஆசாமி முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டினுள் புகுந்து அந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்தாராம். உடனே அவர் சத்தம் போட்டார்.பின்னர் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட்டார் .இது ...
பொள்ளாச்சி ஆர். கோபாலபுரத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இங்கு கேரள மாநிலம் ,சித்தூர் பகுதியைச் சேர்ந்த 5பேர் மது அருந்த சென்றனர் அப்போது அவர்களுக்குள்முன்விரோதம் காரணமாக வாய் தகராறுஏற்பட்டது.குடிபோதையில் ஒருவரை ஒருவர்தடியாலும் அரிவாளாலும் தாக்கிக் கொண்டனர்.இதில் நந்தகோபால் (வயது 26) என்பவருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. இவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் சுப்பாத்தாள் (வயது 72) இவர்நேற்று அவரது வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒருபெண் திடீரென்று சுப்பாத்தாள்அருகில் சென்று அவரது கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அவர் ...
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசிக்கும் 70 வயதுடைய கண்ணையன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர்களை அமலாக்கத்துறை எதற்காக விசாரணைக்கு அழைத்துள்ளார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியாதபட்சத்தில், சம்மன் அனுப்பப்பட்டுள்ள கவரில் முகவரி எதுவும் இல்லாமல் அவர்களது பெயர்களுக்கு கீழ் ...