600 சவரன் ன் தங்க நகைகள் 2 சொகுசு கார்கள் 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி கந்தன் மீது போலீசில் புகார்… ஆவடி: பெண் குழந்தை பிறந்தும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னையை ...
கோவை பீளமேடு புதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் சர்மா ( வயது 76 ) இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது .அதில் பேசிய நபர் தனது பெயர் சகில் குமார் எனவும் கோவை ரெட் பீல்ட் ராணுவம் கேண்டினில் ராணுவ வீரராக பணியாற்றி வருவதாகவும், முகாமுக்கு ...
நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி காந்திதாம் – ஹம்சஃபர் விரைவு ரயில் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஓபாலதாசப்பா மகன் பிரகாஷ்(40) மற்றும் ஹம்பன்னா மகன் மணிகண்டா (27) ஆகியோரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி குற்ற செயலில் ஈடுபட்ட ...
ஆவடி பகுதியை சேர்ந்தவர் முகமது அஜீஸ் (43) இவர் தன்னுடன் படித்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த விஜய் மற்றும் அவனது நண்பன் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரும் இருவரும் சேர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் அட்வைசர் அன்ட் கன்சல்டன்ஸ் என்ற பெயரில் கம்பெனி நடத்தி வருவதாகவும் அதில் தனக்கும் தனது நண்பனுக்கும் 50 க்கு 50 ...
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30) இவர் விளாங்குறிச்சியில் உள்ள தனியார் விடுதியில் ஊழிராக வேலை பார்த்து வருகிறார். அதே விடுதியில் சில நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி என்ற அபி (வயது 25 )அறை எடுத்து தங்கினார். பின்னர் வெளியே சென்ற அவர் 3 பேருடன் விடுதிக்கு வந்தார். இதனால் ...
கோவை ஒண்டிபுதூர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் கொச்சியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து அந்த அலுவலக அதிகாரி கோவையில் ...
ஆவடி: உலக நாடுகளுக்கு அரிசி அனுப்புகிறேன் பருப்பு அனுப்புகிறேன் பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை அனுப்புகிறேன் வெங்காயம் அனுப்புகிறேன் என் று தினசுதினசாக கூறி எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கும்பல் தமிழகமெங்கும் உலா வருகிறது. அதை பற்றி இப்போது பார்போம்… ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை புகார் மனுதாரர் கேட்பு முகாமில் பி ...
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை,சஞ்சீவி நகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பாரதி (வயது 33 )ஆயுர்வேத டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பாரதி வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் சின்ன தடாகம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வேலுசாமி ...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையம் சுப்பிரமணி ( வயது 48) பருவாய் கார்த்திக் ( ...













