கோவை ஆர் .எஸ். புரம், திலகர் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி ( வயது 43 ) கணவரிடம் விவாகரத்து பெற்று தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவர் 12 -10- 20 23 அன்று தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றார் .அப்போது அவருக்கு அங்கு வைத்து திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை ...
கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள கணுவாய், தடாகம் ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் மஜ்கர். இவரது மகன் அலி என்ற அப்துல் ரகுமான் ( வயது 21) பிரபல கஞ்சா வியாபாரி. இவர் கஞ்சா விற்பனை செய்ததாக பல தடவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடித்தது .அந்த காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின்(வயது 27) உயிரிழந்தார் ..இதை யடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வெடி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் பயங்கர சதியில் ஈடுபட்டது ...
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா சோகுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்காட்டுப்பள்ளியில் முன் விரோதம் காரணமாக கடந்த 31ஆம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில், பிரவீன், விஜய், கமல், குமரவேல், குடியரசன், ஆகிய 6 பேர் நேற்று கோவை அருகே உள்ள சூலூர் ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் விக் சண்முகம் ( வயது 29) பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்கு, கஞ்சா, போக்சோ வழக்கு உட்பட 15 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி லியோ மார்ட்டின் என்பவரை கொலை செய்தார். இந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் .இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலம் கோலார் பட்டியில் உள்ளது. அதை உட்பிரிவு செய்ய முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்ய கடந்த 2006 – ஆம் ஆண்டு அப்போதைய நில சர்வேயர் சண்முகசுந்தரத்திடம் விண்ணப்பித்தார். அதற்கு சண்முகசுந்தரம் நிலத்தை உட்பிரிவு செய்யவும், ஆவணங்களை தாசில்தார் ...
சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி லட்சுமி வயது 69 இவர் சம்பவத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ரவுடி ஒருவன் பயணிகள் பெட்டியில் ஏறினான். லட்சுமியிடம் சென்று காதில் என்ன போட்டுக் கொண்டிருக்கிறாய் ...
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருக்கு அன்னூர் பகுதியில் 1.52 ஏக்கர் நிலம் உள்ளது. இவரிடம் அவருடைய நண்பர் வெங்கடேசன் கடந்த 20 20 ஆம் ஆண்டு பணம் கேட்டார். அப்போது அவரிடம் பணம் இல்லாததால் செந்தில்நாதன் தன் நில பத்திரத்தை கொடுத்து அடமான வைத்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பத்திரத்தை ...
திருப்பூர் மாவட்டம் தொட்டியம் பக்கம் உள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவில்அருகே நடந்து சென்றார். அப்போது 4 சக்கர வாகனத்தில் வந்த ...
கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் “ஆம்பூர் சிக்கன் என்ற பெயரில் ஒட்டல் உள்ளது. .இங்கு செந்தில் மோகன் என்பவர் 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரூ. 47 லட்சத்து 37 ஆயிரத்து 999 ரூபாய்க்கு சிக்கன் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இது ...