கோவைஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தடிப்-டாப் ஆசாமி ஒருவர்உங்களுக்கு பணம் எடுக்க உதவி செய்யட்டுமா? என்று கேட்டார் .இதை நம்பி அவரது கார்டை கொடுத்தார். பின் நம்பரையும் கேட்டுக்கொண்டார்.பணம் ...
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 55 )இவர் தற்போது ஒண்டிப்புதூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி லலிதா ( வயது 55) நேற்று கணவன் மனைவி இருவரும் ஸ்கூட்டரில் செட்டிபாளையம்- பாப்பம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். சின்னக்குயிலிபிரிவு அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒருபைக் இவர்களது ஸ்கூட்டர் ...
கோவையை அடுத்த கோவில் பாளையம் பக்கம் உள்ள வெள்ள மடை, செட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் ( வயது 40) இவரது மனைவி பால்த்தாய் (வயது 35) இவர்களுக்கு மாரிசாமி (வயது 7) சக்திவேல் (வயது 5) என்ற இரு மகன்கள் உள்ளனர் .கணவன்- மனைவிக்குஇடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பன் நேற்று அவரது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராம பட்டினம்,போயர் காலனியை சேர்ந்தவர் செல்வன்.இவரது மகன் ஜீவா (வயது 27 ) கட்டிட தொழிலாளி. இவர் அவரது நண்பரது காரை விபத்து ஏற்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக அவரது நண்பர் ரூ 70 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டாராம். இதனால் மனமுடைந்த ஜீவாநேற்று அங்குள்ள வேப்ப மரத்தில் ...
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் அபுர்பா பிஸ்வால் (வயது 22) கூலிதொழிலாளி. இவர் கோவையில் தங்கி இருந்து ராமநாதபுரத்தில் நடந்து வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளியாகவேலை செய்து வந்தார். நேற்று ஒலம்பஸ் அருகே சிமெண்ட் கலவை செய்யும் இயந்திரத்தின் மீது நின்று கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது அருகே ...
வடசென்னை பகுதியில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை விற்பனை செய்பவர்கள் பதுக்குபவர்கள் மீதான நடவடிக்கையை காவல்துறை தீவிர படுத்தி வருகிறது சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூடுதல் போலீஸ் கமிஷனர் அஸ்ரா கர்க் ஆகியோரது தீவிர நடவடிக்கையினால் இந்நிலையில் ஓட்டேரி காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த கஞ்சா மற்றும் குட்கா ...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகாரி அங்கித் திவாரியிடம் துறை ரீதியான விசாரணை நடத்த அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு ...
அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெரு அருகே 20 வயது வாலிபர் மார்கழி மாதம் தை மாதம் கஞ்சா பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் இந்த கஞ்சா ஆந்திர மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்தது சூப்பர் கஞ்சா நீங்கள் ...
கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன்ஆகியோர் நேற்று வெள்ளலூர்,புது பஸ் நிலையம்அருகே ரோந்து சுற்றி வந்தனர்.அப்போதுஅழகியை காட்டி 3பேர் விபச்சாரஅழைப்பு விடுத்ததுதெரியவந்தது…இதை யடுத்து 3பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் கோவை புதூர்,காஸ்மோ காலணியை சேர்ந்த மார்த்தாண்டன் (வயது 40) குனியமுத்தூர்,சாய் கார்டன் முதல் வீதியைச் சேர்ந்த சதாம் உசேன் ( வயது ...
கோவையில் 2பெண்களிடம் செயின் வழிப்பறி. கோவை ஜன6 கோவை குனியமுத்தூரில் உள்ள மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 47) இவர் நேற்று அங்குள்ள ஐயப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நடந்து சென்றார். அப்போது எதிர்திசையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த கோல்ட் கவரிங் ...