கோவை செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மயிலேறி பாளையத்தைச் சேர்ந்தவர் சர்புதீன் ( வயது 54 )கடைவீதி அருகே உள்ள பவளம் வீதியில்ஒரு பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் இவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்காவிற்பனை செய்யப்படுவதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் லதா நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு ...
கோவை அருகே உள்ள வடவள்ளி அஜ்ஜனூர் ,வடக்கு விதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 44) ஆட்டோ டிரைவர்.இவரது மனைவி தனபாக்கியம் (வயது 37)இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.கணவர் குடிப்பழக்கம் உடையவர் இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.கருத்து வேறுபாடு காரணமாக தனபாக்கியம் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் வாழ்க்கையில்வெறுப்படைந்த பாலசுப்ரமணியம் நேற்று அவரது ...
கோவை குனியமுத்தூர் ஜே. பி. நகரை சேர்ந்தவர் முகமது அலி .இவரது மனைவி ஜாஸ்மின் ( வயது 43) இவர் அதே பகுதி சேர்ந்த முகமது ரபிக் என்பவரிடம் தனது பழைய வீட்டை விற்றுநிலம் வாங்கித் தருமாறு கூறி ரூ 12 லட்சம் கொடுத்தார். முகம்மத் ரபிக் நிலம் வாங்கிகொடுக்கவில்லை. இதனால் ஜாஸ்மின் தான் கொடுத்த ...
கோவை பீளமேடு, சவுரிபாளையம்.,பகுதியை சேர்ந்தவர் ஜெயசுப்பிரமணியன் (வயது 63) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார் .இவரது வீட்டில்மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ 5 லட்சத்தை காணவில்லை.பிறகு அங்கு வேலை செய்து வந்த தமிழ்ச்செல்வி உறவினர் வீட்டுக்கு தேனிக்கு செல்வதாக கூறிவிட்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ். சந்திரபாபுரத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகாத்தாள் (வயது 60)கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு ஆனைமலை யைஅடுத்த வேட்டைக்காரன் புதூர் அறிவொளி நகரை சேர்ந்த மணிகண்டன்( வயது 23 ) என்பவர் உறவு முறையில் பேரன் ஆவார். இவர் எஸ் .சந்திரபுரம் செல்லும் போது பாட்டி ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காரனியை சேர்ந்தவர் மகாராஜன், இவரது மகள் ஸ்ரீ சாய் (வயது 28) இவருக்கும்துடியலூர் ஸ்ரீ பிருந்தாவன் கார்டனைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் 1- 2- 20 21 அன்று திருமணம் நடந்தது.இந்த நிலையில் மேலும் 142 பவுன் நகையும் ,ரு 10லட்சமும் வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி பிரசாந்த்அவரது ...
கோவை அருகே உள்ள கோவை புதூர் குற்றால நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் சங்கர் தனுஷ் (வயது 20) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் இவர் நேற்றுசரவணம்பட்டியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றார் .அப்போது அங்குள்ள நமச்சிவாய நகரில்மறைவான இடத்தில் நின்று ...
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹெப்சிபா (வயது 28) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில்ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவனுடன் காதல் ஏற்பட்டது..அந்த மாணவனுடன் நெருங்கி பழகினார்.தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவரிடம் உல்லாசமாக இருந்து உள்ளார். விடுமுறை நாட்களில் அந்த மாணவனை ...
கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி போத்தனூர் போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததனர். உடனே அவர்களிடம் சென்று பிரசுரங்களை ...
பெங்களூரு மாகடி ரோடு கேசவா நகர் முதல் குறுக்கு பகுதியில் வசிப்பவர் கருணாநிதி இவரது மனைவி மின்னலா வயது 61 இவர் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பங்காருபேட்டை க்கு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தை தாண்டி செல்லும்போது இவர் வைத்திருந்த பேக்கில் 5 சவரன் தங்க நகைகளை மதிப்பு ...