கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் . பி . பி .மில்லேனியம் என்ற தனியார் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,600-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் பள்ளிக்கு நேற்று காலை 11 – 30 மணிக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது ...
கோவை சுந்தராபுரம், சாரதா மில் ரோட்டில் உள்ள செங்கோட்டையா காலனியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் டேவிட் காக்ஸ் (வயது 48) இவரது மனைவி மெர்சி லீலா (வயது 44) இந்த நிலையில் கணவர் லாரன்ஸ் டேவிட் காக்சுக்கு சோபியா என்ற பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது..இதை மெர்சீலீலா கண்டித்தார்..இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ் டேவிட் மெர்சி லீலாவை ...
கோவை அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில் நிர்வாக அதிகாரியாக இருப்பவர் சந்திரமதி . இவர் மாச்சம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் – விநாயகர் திருக்கோவில் தக்காராகவும் (பொறுப்பு) உள்ளார். இவர் சுந்தராபுரம் போலீசில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் மாச்சம்பாளையம். அருள்மிகு மாரியம்மன் – விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெள்ளி – தங்க சாமான்களை ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர் சி.பி.சக்கரவர்த்தி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வால்பாறை காந்தி சிலை அருகே TN.66 Y 9977 xuv 500 எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ...
ஆவடி: தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கர் காவல்துறையே திணறும் அளவிற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவின் பெயரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை போதைப் ...
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் காட்டாங்களத்தூர் ஒன்றிய துணைத்தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் திமுக காட்டாங்களத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். அதேபோல் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், காட்டங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் முத்து இருளப்பன் ஆகியோர் துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினார் .அங்கு தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 126 கிலோ குட்கா, ஒரு பைக், ஒரு கார், ...
கோவை செல்வபுரம் செட்டி வீதியை சேர்ந்தவர் முனியன். அவரது மகன் மகேந்திரன் .சமையல் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று கோவை அரசு மருத்துவமனை முன் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர் மகேந்திரனிடம் காந்திபுரத்துக்கு எப்படி செல்ல வேண்டும்? என்று கேட்டனர். பின்னர் திடீரென்று கத்தியை ...
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சங்கரநாராயணன் ( வயது 75 ) இவர் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் வந்தது. இது தொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய தில் கடந்த 1995 – ஆம் ஆண்டு ஏப்ரல் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அசாருதீன் ( வயது 34 )இவர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கும் மாரியம்மாள் (வயது 32) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது .இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனியாக வீடு எடுத்து தங்கினார்கள். மேலும் அவர்களுக்கு மது ...












