திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்தவர் ராஜா ( வயது 42) சமையல் தொழிலாளி. இவர் கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கலங்கல், காவேரி நகரில் உள்ள தனியார் சமையல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ், விஜூ ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் ...
கோவை ரங்கே கவுடர் வீதியில் ,மங்கள் ராம் என்பவர் பான் மசால் குடோன் நடத்தி வந்தார் .இங்கு கடந்த 2- 12 – 2019 அன்று புகுந்த 11 பேர் கொண்ட கும்பல் குடோனில் வேலை செய்த கிருஷ்ணா ( வயது 30 )என்பவரை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ...
கோவை : நேபாளத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 32 ) இவர் ஜி என் .மில். பகுதியில் குடியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். அங்குள்ள வெள்ள கிணறு பகுதியில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 ஆசாமிகள் இவரது செல்போனை தட்டி விட்டு பறித்து சென்று விட்டனர் .இது ...
கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோட்டில் உள்ள ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் ( வயது65) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விமலா ( வயது 56) இவர்களுக்கு தியா காயத்ரி (வயது 25) என்ற மகள் உள்ளார். இவர்பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி ...
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகாரி மனைவியிடம் 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற போலீஸ்காரரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது பற்றிய விவரம் வருமாறு சென்னை பரங்கிமலை கன்டோன் மென்ட் போர்டில் வருவாய் கண்காணிப்பாளராக வேலை செய்பவர் கமலக்கண்ணன். இவர் தனது மனைவி ...
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக போலி மதுபானம் தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த மோகன் மகன் மது@மாது (வயது 45) மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் தெலகி மகன் ஸ்ரீதர் (வயது 47) ஆகியோரை கடந்த 11-12-2023 அன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க ...
புர்கினா பாசோ: தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், அங்கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள குட்டி நாடு புர்கினா பாசோ.. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கே அமைதியற்ற ஒரு சூழலே பல ...
கோவை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கணபதி நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காலி இடத்தில் அரிசி மூட்டைகளை ஒருவர் அடுக்கி வைத்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரியவந்தது . இதையடுத்து ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பக்கம் உள்ள பெரு மாள்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 51) இவரது மகன் பூவரசன் (வயது 27) இவர்கள் சிங்கநல்லூர் இ .எஸ் . ஐ. மருத்துவமனை அருகே கல்லுக்குழி பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள். நேற்று இவரது மகன் பூவரசன் அந்த பகுதியில் ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி மகாலட்சுமி ( வயது 53) இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.பஸ்சை விட்டு இறங்கி பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. யாரோ ஓடும் ...












