கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறி பாளையம், அரசம்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 78)விவசாயி. இவரது மனைவி வசந்தா (வயது 77) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சண்முகம் தனது சொத்துக்களை மகள் பெயரில் எழுதி வைத்துவிட்டார். இதனால் மனைவி வசந்தாவுக்கும் ,கணவர் சண்முகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது..இந்த ...

கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மாவுத்தம்பதி முருகன் பதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், இவரது மனைவி கார்த்திகா( வயது 26) இவர்களுக்கு 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி கணவர் தினேஷ்குமார் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்தார். அந்த துக்கம் தாங்க ...

சென்னை கேகே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் வயது 23 தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் குடிபோதையில் மனைவி பிரியாவிடம் தகராறு செய்து வந்துள்ளார் மனைவி பிரியாவோ கணவர் சாந்தகுமாரை தட்டி கேட்டும் அடங்காமல் போகவே பிரியா கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் ...

கோவை டிச 31 கோவை கணபதி வி.ஜி. ராவ் நகரில் வசிப்பவர் துர்கா சங்கர் (வயது 35) இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரதுவீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து பீரோவில் இருந்த 26 பவுன் நகைகள், பணம் ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை திருடி ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, அபிராமி நகர், லட்சுமி நிவாசை சேர்ந்தவர் ரத்னசபாபதி -இவரது மகன் வித்யாதர் ( வயது 27) பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தாளவாடியில் உள்ள தோட்டத்துக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் ...

கோவை துடியலூர் பக்கம் உள்ளகுருடம்பாளையம், ராகுல் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மனைவி ஜானகி ( வயது 63) நேற்று மதியம் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் எடை கொண்ட தாலி செயின் மற்றொரு செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், பாறை பதியில் உள்ள ஒரு தோட்டத்தில்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்( வயது 32) ஷேக் ...

பொள்ளாச்சி சீனிவாசபுரம் , ராஜி நகரை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மனைவி சந்திர லீலா (வயது 53)இவர் நேற்று மொபட்டில் பொள்ளாச்சி எஸ். எஸ். கோவில் வீதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இவரது மொபட்டை காணவில்லை .யாரோதிருடி சென்று விட்டனர் .இது குறித்து சந்திரலேகா பொள்ளாச்சி கிழக்கு பகுதி ...

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக அதிகாரி மனோஜ் தலைமையில் வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு, இரும்பறை பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது காரனுர் அருகே 3 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து 2 கிலோ ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு சமுதாய நல பணிகள் ஆவடி போலீஸ் கமிஷனர் கி சங்கர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை டீக்கடை மளிகை கடை சிறு கடைகளில் விற்பனை செய்து வந்தனர் இதை அடியோடு ஒழித்து கட்ட ...