ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நில மாஃபியா கும்பலால் வட்டாட்சியர் சனபால ரமணய்யா வஜ்ரபு அடித்து கொலை செய்யப்பட்டார். திம்மிலாடா கிராமத்தை சேர்ந்த வட்டாட்சியர் சனபால ரமணய்யா மீது 3 பேர் கொண்ட கும்பல் இரும்புக் கம்பியால் தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த வட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. ...
நீலகிரி மாவட்டகோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு சில கடைகளில் விற்பனை செய்வதாக தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் தரப்பிரிவு காவலர் சுரேந்தர் ஆகியோர் கிடைத்த தகவலை உறுதி செய்து, குன்னூர் குற்றப்பிரிவு காவலர்களுடன் ...
கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை நடத்தினார்கள். ...
மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே ...
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை, சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தது. ...
திருநங்கை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐ.டி. ஊழியர் கைது கோவை வடவள்ளி, மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ...
தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதாகவோ கடத்தி வருவதோ அதிரடியாக முற்றிலும் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் முனைவர் அ.அமல் ராஜா வால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிரடி போலீஸ் படையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர்.கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி பஸ் ஸ்டாண்ட் ...
கோவை ஆர் .எஸ் . புரம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50) பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபல் (வயது 45) இவர்களின் மகன் மிகிர் ( வயது ...
கோவில்களில் உண்டியல் திருட்டு – அதிர்ச்சியில் மலை கிராம பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் பல ஆயிரம் கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள ஆலடிப்படி அருள்மிகு கீழ் வெங்கடாசலபதி திருக்கோயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு கோவிலுக்கு உள் நுழைந்த ...