கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் அம்மாசை கவுண்டர் விதியை சேர்ந்தவர் குமாரவேல். இவரது மகள் ரேஷ்மா (வயது 21) இவர் பி. காம் ( (சிஏ) படித்துவிட்டு டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவரின் நட்பு ஏற்பட்டது. பிறகு அவரது ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வடமாநில வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் நேற்று கனியூர் டோல்கேட் பகுதியில் கண்காணித்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 2 ...

கோவை : கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்சாரி ( வயது 38) இவர் கர்நாடகாவில் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜர்படுத்த கர்நாடக போலீசார் நேற்று கேரளா அழைத்துச் சென்றனர். அதன் பிறகு கடந்த 2 ஆம் ...

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றங்களை அடியோடு தடுத்து நிறுத்திட இரவு பகல் பாராமல் ரோந்து பணிகள் போலீஸ் மூலம் தீவிரபடுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஎஸ்கே தெரு பாண்டுரங்கன் பெருமாள் கோவில் அருகே ஏட்டு நித்தியானந்தம் என்பவர் tn11 b f 6226 என்ற எண்ணுள்ள ...

சென்னை அருகே குடிபோதையில் பிரபல ரவுடியுடனான தகராறு முற்றிய நிலையில், கொலை செய்து, உடலை தலைக்கீழாக புதைத்து விட்டு சென்றுள்ளனர் தொழிலாளர்கள். ரவுடியின் உடல் ஒரு வார காலத்திற்குப் பிறகு அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முத்து (39) என்பவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் ...

கோவை: வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் ரயில்கள் மற்றும் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின் செல்போன்கள் அடிக்கடி திருட்டு போனது. இது சம்பந்தமாக ரயில்வே காவல்துறைக்கு அதிக புகார்கள் வந்தது. இதன் பேரில் காவல்துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அன்பு, சென்னை ...

கோவை போத்தனூர் சீனிவாசா நகர், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அகஸ்டின் அன்பு .இவரது மனைவி சீதாலட்சுமி ( வயது 33 ) இவர் சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார் . அப்போது யாரோ கடையின் மேற்கூரையை ...

கோவை : தர்மபுரி மாவட்டம் மகேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 43) இவர் கோவை விளாங்குறிச்சி, காந்தி வீதியில் தங்கிருந்து கட்டிட உபயோகப் பொருட்கள் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம் .இது குறித்து கோவில் பாளையம் போலீசில் ...

கோவை குனியமுத்தூர் பி .கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாபு .இவரது மனைவி மோகனாம்பிகை ( வயது 37) ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது இவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி கைப்பையில் வைத்திருந்தார்..வேலை ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் நேற்று அங்குள்ள ராக்கிபாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும், ரூ . 3900 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இதை கடத்தி ...