கோவை ஒண்டிப்புதூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி பக்கம் உள்ள வி. சி. ஆர். கார்டனை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 66) லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மயிலாடுதுறைக்கு சென்றார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு ...

கோவை அருகே உள்ள மணியக்காரன் பாளையம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி பேபி கவிதா ( வயது 52 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 5 – 30 மணிக்கு இவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு  ...

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதப்பூர் பஞ்சாயத்து கள்ளக் கிணறு பகுதியில் வசித்த மோகன்ராஜ் என்பவர் வாடகைக்கு விட்டிருக்கும் தீரன் பேக்கரிக்கு பின்புறம் மது அருந்த வந்த 3 நபர்களை தட்டி கேட்டு உள்ளார். இதனால் மோகன்ராஜ் மோகன்ராஜ் தாய் புஷ்பவதி வயது 67 மோகன்ராஜ் அத்தை ரத்தினம்மாள் வயது 58 ...

ஆவடி: ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை இந்தியன் ஏர்போர்ஸ் சாலையில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க நகை விற்பனை செய்யும் மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார் புக்கா ராமின் மகன் பிரகாஷ் வயது 33 இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ...

சென்னை: சென்னை மூர் மார்க்கெட் கும்முடிபூண்டி செல்லும் மின்சார ரயில் டிக்கெட் கவுண்டர் அருகே சஞ்சனா மண்டல் வயது 23. கணவன் பெயர் சுஜித் மண்டல் பர்தமான் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இவர் தனது  1 வயது 8 மாதம் உடைய துர்கா என்ற பெண் குழந்தையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ...

குன்றத்தூரில் பறக்கும் மேம்பாலம் கீழே ஸ்ரீ பெருமந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீ பெருமந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு லாரியும் மினி லாரியும் வந்து நின்றது. அந்த லாரியில் பிரிங்ஸ் என்ற பெயரிடப்பட்ட லாரியில் இருந்து ஊழியர்கள் ...

கோவை அருகே உள்ள கீரணத்தம் ஐ.டி. பார்க் ரோட்டை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 30) அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று முன் தினம் இவர் ஓரினசேர்க்கை செயலி மூலம் அறிமுகமான 2 நண்பர்களுடன் சரவணம்பட்டியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 42 ) பொள்ளாச்சி மார்கெட் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று இருந்தார் . அப்போது 2 ஆசாமிகள் இவரது பைக்கை திருட ...

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயது மீன் வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் உள்ளார் .அவன் தனது தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் மீன் வியாபாரி கனகா (வயது 35 )என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் . அவருக்கு 12 ...

ஆவடி: காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பி பி ஜி டி சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தகுமார் சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வந்தார். இந்த நிலையில் மப்பேடு சஞ்சீவி, கட்சிப்பட்டு சாந்தகுமார்,கடம்பத்தூர் சரத்குமார், வெள்ளவேடு ஜெகன், மண்ணூர் சூர்யா, செல்வம் உள்ளிட்ட ஏழு ...