கடனை திருப்பி செலுத்தாத பெண்ணை சிறை வைத்து சித்திரவதை செய்த பாஜக நிர்வாகி – திருச்சியில் பரபரப்பு.!!
திருச்சி விசுவாச நகரை சேர்ந்தவர் மதியழகன் ( 55) இவர் சென்னையில் தங்கி திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (20). மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே உள்ள ஏ.பி.நகரைச் சேர்ந்த உமாராணி (55) என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். ...
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள லட்சுமி நகர் ,2வது வீதியைச் சேர்ந்தவர்,மகேந்திரன்.அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது மனைவி விஜயா ( வயது 22) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி கடையின் முன் பைக்கை நிறுத்தினார். விஜயாவிடம் சிகரெட் வேண்டும் ...
மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வீடு புகுந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன ..இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையனை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் வால்பாறை உட்கோட்ட போலீஸ் ...
கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் திரு.வி.க. வீதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி ஹரிப்பிரியா (வயது 27 )இவருக்கு 8-12-2023 அன்று டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் சோகர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,அதை வீட்டிலிருந்தே செய்யலாம். அதற்கு அதிக சம்பளம் வழங்கப்படும் ...
கோவை: கேரள மாநிலம் வடகரை, குனின் காட் பகுதியை சேர்ந்தவர் கே.கே. ஜெசில் (வயது 31) ரெஸ்டாரன்ட் ஊழியர். இவர் உடல்நல குறைவின் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வீரப்பனூரில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். லங்கா கார்னர் பாலம் அருகே இறங்கி நடந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த ...
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 5- 1 2019 அன்று சிறுமியின் தந்தை உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய செல்வபுரம் போலீசார் தந்தை அவரது 2 சகோதரர்கள் உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். ...
உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது ஆட்கள் தேவை என பிரபல நாளிதழ்களில் டிசைன் டிசைனாக விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன . இதைப் பார்த்து தான் நமது தமிழக மக்கள் ஏமாந்த இளித்த வாயர் கள் அல்லவா லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நான் ரெடி ஏமாற நீங்கள் ...
சென்னையில் இடம் இருக்கிறது எனக்கூறி ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசி விற்ற மோசடி நபர்கள் 4 பேர் கைது..!
சென்னையில் இடத்தை வாங்கி வீட்டை கட்டலாம் கட்டிய வீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எங்கும் மோசடி எதிலும் மோசடி அனைத்திலும் மோசடி.. இது ஒரு உஷார் ரிப்போர்ட்.. பொதுமக்களே உஷாராக இருங்கள் பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.. சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 8 வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி நாயுடுவின் மகன் ராகவன் 2008ம் ஆண்டு ...
கோவை க.க.சாவடி அருகே வாளையார் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பாரும் உள்ளது. அந்த பாரை கோவை புதூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) ஸ்டான்லி ( வயது 33) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 35) என்பவர் ஊழியராக ...