சமீப காலமாக கோயம்புத்தூர் மயிலாடுதுறை தூத்துக்குடி ஆகிய ரயில்களில் இருந்து சேலம் தர்மபுரி மற்றும் ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் ரயில்களில் ரிசர்வேஷன் பெட்டியில் பெண் பயணிகளிடம் தாலி செயின் பறிப்பு மற்றும் விலை உயர்ந்த உடைமைகள் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சேலம் தர்மபுரி ஓசூர் ரயில்வே காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த ...

கோவையில் போதை ஆசாமிகள் தகராறு : இரு வீதி ஆண்களும், பெண்களும் மோதிக் கொண்ட பரபரப்பு செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்!!!   கோவை, சிவானந்தா காலனி, ரத்தினபுரி பகுதியில் உள்ள பொங்கி அம்மாள் வீதியில் இரவு நேரங்களில் அங்கு உள்ள ஒரு வீட்டின் அருகே போதை ஆசாமிகள் கஞ்சா மற்றும் மது குடிப்பது வழக்கம். ...

ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை செய்யும் கடை மற்றும் நகை அடகு கடையில் வட இந்தியாவைச் சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் ஒரு காரில் நான்கு பேர் வந்து இறங்கிய அவர்கள் துப்பாக்கி முனையில் கடையின் உள்ளே புகுந்து ஷட்டரை இழுத்து சாத்தி என்ன சேட் மரியாதையாக உள்ளே இருக்கும் ...

யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் அருகே விபத்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்த வந்த போலீஸ் வாகனம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்கி மாற்று வாகனத்தில் ...

கோவையில் இளைஞர் மீது ஆயுதங்களுடன் சரமாரி தாக்குதல் : அரசுக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கில் ஆயில் திருடும் கும்பல் – போலீசார் விசாரணை…   அரசின் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான பர்னஸ் ஆயில் திருடும் கும்பலுக்கு இடையூறாக இருப்பதாக கூறி இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கி உள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ...

காதல் மனைவியுடன் தகராறு : குடிபோதையில் தூக்கில் தொங்கிய ஆட்டோ டிரைவர் !!! கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ்குமார் (வயது 30). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கீர்த்திகா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். கீர்த்திகா பத்தாம் வகுப்பு படித்து எம்ரால்டு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ...

போலி கணக்குகள் : எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தில் ரூ.15 லட்சம் மோசடி – தம்பதி உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை !!! கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்பவரின் மகன் வினோத் (35). இவர் கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு சாலையில் உள்ள சேரன் டவரில் எலக்ட்ரிக் மோட்டார் பைக் விற்பனை நிறுவனம் ...

1கிலோ கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது!!!   சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ...

சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் ...

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுபாஜகவின் கூட்டணி கட்சி வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக அரசியலை இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது இந்த நிலையில் இந்த ...