நேட்டோ கூட்டணியில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.இதையடுத்து, தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான போர் 4 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் நிலையில், நேற்று முன் தினம் உக்ரைன் எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ரஷ்யாவின் துலா பகுதியில் உக்ரைன் ...

தென்​கொரி​யா​வில் சிவ​காசி பட்​டாசுகளை காட்​சிப்​படுத்த அனு​மதி பெறப்​பட்​டுள்​ள​தாக தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா தெரி​வித்​தார். சிவ​காசி​யில் டான்​பாமா அலு​வல​கத்​தில் பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் உடன் தொழில்​துறை அமைச்​சர் கீர்த்​தனா ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது பட்​டாசு உற்​பத்​தி​யாளர் சங்​கங்​கள் சார்​பில் பட்​டாசு ஏற்​றும​திக்கு அனு​மதி அளிக்க வேண்​டும். ஏற்​றும​திப் பொருட்​களில் ஆரஞ்சு நிறப் பிரி​வில் உள்ள பட்​டாசை வெள்ளை அல்​லது ...

உலகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், நேற்று பங்குச்சந்தையில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் வணிகப் புரட்சியின் மூலமாக உலகின் முதல் ‘டிரில்லியனர்’ (லட்சம் கோடி அதிபர்) என்ற புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் நாளிலேயே அசுர வேகத்தில் உயரத் ...

தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஜூன் 9-ம்தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை ஒழிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு இருக்கிறது. மேலும் சந்தேகிக்கப்படும் இடங்களில் எல்லாம் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் ...

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சென்னை காவல்துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் பெறப்படும் புகார்களுக்கு அதிவேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் சமீபத்திய சான்றாக, பெரம்பூர் பகுதியில் பள்ளி மாணவிகளை ...

தமிழகத்தில் நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை (ஜூன் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திரம் ...

சென்னை மாவட்டம், அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் நேற்று புதன்கிழமை இரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, மது போதையில் ஒரு மர்ம நபர் அவரது வீட்டில் உள்ளே அத்துமீறி நுழைந்தார். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணை எழுப்பி குடிக்க தண்ணீர் தருமாறு அந்த நபர் கூறினார். இதனை ...

ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த தங்கள் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரானின் சிரிக், மினாப் ஆகிய நகரங்களில் பல இடங்களில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடியாக, ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. அந்த வழியாக ...

தொடர் டீசல் விலை உயர்வு, உதிரிபாகங்கள் விலை ஏற்றம் மற்றும் சுங்கக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி முதல் லாரி வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் ...

சொந்த வீடு என்பது பலரின் வாழ்நாள் கனவு. அந்தக் கனவை நனவாக்க பெரும்பாலானோர் வீட்டுக்கடன் (Home Loan) வாங்குகின்றனர். ஆனால், கடன் தொகையை விட வட்டித் தொகை பல மடங்கு அதிகம் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இந்த சுமையிலிருந்து விடுபட ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த உத்தி இருக்கிறது – மாதம் வெறும் 1,000 ...