ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் இன்று (ஏப்ரல் 27, 2026) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது ஏற்பட்ட இந்தத் திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) கணக்கீட்டின்படி, இந்த அதிர்வு 6.1 ரிக்டர் அளவாகவும், ...
தேர்தல் வாக்குப்பதிவுக்கான விடுமுறை, வார விடுமுறை, கோடை விடுமுறைக்கு குழந்தைகளை உறவினர்கள் வீட்டில் விடுவது, சுற்றுலா என்று கடந்த ஐந்து நாட்களாக திட்டமிட்ட வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இன்று பணியிடங்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டு வருவதால், விடிய விடிய ஜி.எஸ்.டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியது. நேற்று மாலை முதலே திருச்சி ...
ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு பல வாரங்கள் கடந்த நிலையிலும், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் இருப்பது சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல் அச்சம் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 86 வயதான அயதுல்லா அலி காமேனி, ...
சீனா நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோ நகரில் உலகையே அதிர வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. எப்போதுமே மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பெயர்போன சீனாவில், இம்முறை பூமிக்கு அடியில் இருந்து 8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பொக்கிஷம் வெளிவந்துள்ளது. ஆமாம், அங்கே 30 டைனோசர் முட்டைகள் புதைபடிவங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது இன்று உலக ...
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் அவசர அவசரமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால் விநியோக சங்கிலியில் சற்று ...
உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நேற்று முன்தினம் 700 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பல மணி நேரம் தாக்குதல் நடத்தியது.இதில் 16 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர். கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது மிகப் பெரியளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தவில்லை. தற்போது உக்ரைன் மீது மீண்டும் ...
சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் மதத்தைப் பாழாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவதற்கான வயதுக் கட்டுப்பாடுகளை நீக்கி செப்டம்பர் 2018-இல் வழங்கப்பட்ட தீர்ப்பிலிருந்து எழுந்த அரசியலமைப்பு ரீதியான கேள்விகளை நீதிமன்றம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. சமூக நலன் மற்றும் சீர்திருத்தம் என்ற பெயரில், நீங்கள் மதத்தை ...
லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பின் இணை நிறுவனர் அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக லஷ்கர்-இ-தைபாவின் இரண்டாவது மிக முக்கியமான தலைவராகக் கருதப்படும் 66 வயதான அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளார். கிடைத்த தகவல்களின்படி, லாகூரில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெளியே அடையாளம் ...
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.50 கோடி வாடகை பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி, தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகி வருகிறது. நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இச்சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது: கடந்த பல மாதங்களாக ஐஓசி நிறுவனம் ...
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை கடுமையாக உயர்ந்து பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 41°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் 40.4°C, திருச்சி 40.1°C, மதுரை 40.2°C, ஈரோடு 40°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், சேலம் ...













