அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்ப கால அவகாசம் 30.06.2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கு எல்லாம் நன்மை, ஏன் இதனை செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். 20.10.2016 அன்று அல்லது ...

கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் கல்லூரிகளில் கட்டாய பரிசோதனை நடத்தப்பட உள்ளது என்ற செய்திகள் பரவின. இதனை தொடர்ந்து, கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் மற்றும் அதன் திட்ட இயக்குநர் பத்மா ...

கோவை மாநகர போலீசில் கமிஷனர் கண்ணன் உட்பட 43 பேருக்கு முதல்வர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் முனைப்புடன் செயல்பட்ட மற்றும் சிறப்பாக பணியாற்றிய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.,க்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு முதல்வரின் விருதுகள் மற்றும் ...

தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து மற்றும் இதர வாகனங்களில் பொருத்தப்படும் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் தொடர்பாக, பல்வேறு இடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, வாகன உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் கடந்த 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாகன ...

தூதரக பேச்சுவார்த்தைகளுக்காக, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரமாக நடந்த தனது படைகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.இதன் காரணமாக இன்று அதிகாலை முதல், ஈரான் மீது அமெரிக்கா சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் ...

கோவை மருத்​துவ தம்​ப​தி​களான சகுபர் சாதிக் – ஹஸ்​மத் பர்​சா​னா, தங்​கள் மருத்​து​வ​மனையை அடமான​மாக வைத்து எல்​ஐசி வீட்டு வசதி நிதி நிறு​வனத்​தில் கடன் பெற்​னர்.கரோனா கால​கட்​டத்​தில் நிதி நெருக்​கடி​யால் கடனை திருப்பி செலுத்த முடி​யாமல் ஒரே தவணை​யாக ரூ.4 கோடி செலுத்​து​வ​தாக பேசி முடிவு செய்​தனர்.அந்த தொகையை எல்​ஐசி நிதி நிறு​வனத்​தில் செலுத்தி பத்​திரத்தை ...

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் கல் ஜல்லி உள்ளிட்ட துணைப்பொருட்கள் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் ஆலோசனை தொடர்ந்து அமைச்சர் பிரபு அதிரடி நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் (M-Sand) உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு ...

புதுடெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, குற்றப் பின்னணி கொண்ட நூற்றுக்கணக்கான நபர்கள் சுற்றித் திரிந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.போராட்ட களத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட டெல்லி காவல்துறையினர், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய ...

இந்து மதத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவுடன் முழுமையாக தனது பட்டியல் இன அந்தஸ்தை இழந்துவிடுகிறார்.அதேநேரம் இந்து மத்தில் இருந்து சீக்கியம், புத்த மதம் மாறினால் மட்டுமே பட்டியல் இனத்தவர் அந்தஸ்தை இழப்பது இல்லை.. இந்த சூழலில் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரிய மனுவை உச்ச ...

தொழில​திபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: இன்​னும் 10 ஆண்​டு​களில் மனிதர்​கள் ஏஐ-யிடம் தங்​கள் கட்​டுப்​பாட்டை இழப்​பார்​கள். 2036-ம் ஆண்​டுக்​குள் உலகம் ரோபோக்​கள் வசம் செல்​லும். ஏஐ மனிதகுலத்​தையே அழிப்​ப​தற்கு 10 முதல் 20% வாய்ப்​பு​கள் உள்​ளன. அதி​கார அமைப்​பில் விரை​வில் மாற்​றம் ஏற்​படும். அடுத்த 5 ...