உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றத்தின் காரணமாக கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கும், கடல் போக்குவரத்து தடைகளுக்கும் உள்ளாகி இருந்தது.தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பிறகு நிலைமை மெதுவாக சீராகும் பாதையில் செல்கிறது. போர் ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள சாமானிய மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு விநியோகம் இப்போது முழுமையாகச் சீரடைந்துள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நம் நாட்டில் எரிவாயு விநியோகத் ...
தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை, தெலங்கானா மற்றும் ஆந்திரா வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல ...
மத்திய கிழக்கில் நீடித்து வந்த போர் பதற்றம் தணிந்துள்ளது. ஈரான் – அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து வந்த போர் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் தங்களுக்குள் ஒரு தற்காலிகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, உலகளாவிய ...
தமிழக போலீஸ் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அப்போது, திமுக அரசு, ‘தமிழ்நாடு தீயணைப்பு ஆணையம்” என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக சங்கர் ஜிவாலை நியமித்தது.இதற்கிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய தலைவர் ...
நாமக்கல் மண்டலத்தில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை விலை 645 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒரு முட்டையின் விலை 640 காசாக ...
பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விமான நிலைய தரைவழிச் சேவை வணிகத்தில் முன்னணியில் இருந்த இந்த நிறுவனம், பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் ஒரே இரவில் சுமார் 500 மில்லியன் ...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி ...
தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசுக்கு மனம் இல்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பண்டிகைக் காலங்கள், விழாக் காலங்கள், தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களான சனி ஞாயிறு கிழமைகளில் சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு செல்ல ...
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் ...












