கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர் ஜல்லிக்கற்கள், மணல், எம்-சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். அண்மையில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தடை விதித்ததை எதிர்த்து லிபின் பொன்னுசாமி லீலா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தடை ...
சீனா தனது 140 கோடி குடிமக்களை கேமராக்கள், மொபைல் சிக்னல்கள் மற்றும் தேசிய அடையாளப் பதிவுகள் மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.இந்நிலையில், வெளிநாட்டினரையும் சீனா எவ்வாறு நுட்பமாகக் கண்காணிக்கிறது என்பதைச் சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான மார்க் ஹோஃபர் தற்செயலாகக் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளார். சீனாவின் ஜாங்ஜியாகூ நகரில் வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க “Dynamic Control Platform for ...
பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதை எதிர்த்தும் இந்த வழக்கில் கைதான வெள்ளத்துரை, சேதிபதி ஆகியோர் ஜாமீன் கோரியும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ...
பணியின் போது போக்குவரத்து காவலர்கள் மொபைல் போனில் பேசுவதிலேயே தீவிரமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்திற்கு வரும் வழியில் இதனை நேரில் கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தீவிரமான போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல் நேரங்களில் கூட காவலர்கள் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். காவலர்களின் இந்த கவனக்குறைவான செயல்பாடு பொதுமக்களின் ...
இந்தியாவில் காணப்படும் பட்டாம்பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகள் குறித்து கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விரிவான ஆய்வுகளின் முடிவில், நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ கலைக்களஞ்சியப் பட்டியலை இந்திய விலங்கியல் சர்வே அமைப்பு (இசட்எஸ்ஐ) தயாரித்துள்ளது. சுமார் 13,703 இனங்கள் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை ...
இஸ்ரேல் உருவாக்கி வைத்திருக்கும் ‘அயன்டோம்’ எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு ரொம்பவும் பேமஸானது.அதேபோன்ற ஒரு அமைப்பை இந்திய ராணுவம் உருவாக்கி வருகிறது. இந்த காலங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஈரான் போர் நமக்கு காட்டியிருக்கிறது. எனவே இந்தியாவுக்கும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுகிறது.எனவே ‘மிஷன் சுதர்சன் சக்ரா’ என்கிற திட்டத்தை ...
அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் 3 நாட்கள் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கோட்டயம், இடுக்கி, மலப்புரம், திருச்சூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ...
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த ஏப்.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்பிஜி , பிஎன்ஜி மற்றும் எரிபொருள் விலைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் பதற்றம் மற்றும் தொடரும் முற்றுகை காரணமாக, வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசு உயர்த்த வாய்ப்புள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ...
வானிலை ஆய்வுகளின்படி, இந்த ஆண்டு தீவிர ‘எல் நினோ’ நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால், அதன் பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை நிபுணர் குழுவை அமைத்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் ...













