1945-ம் ஆண்டு மருந்து விதிகளின் அட்டவணை எச்1-ன் கீழ் “பிரிகாபாலின்” மருந்து பட்டியலிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு 20 மே 2026 அன்று, இந்திய சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இளைஞர்களிடையே பிரிகாபாலின் மருந்தின் தவறான பயன்பாடு குறித்து சில மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ...

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து, ‘அக்னி-1’ என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாகச் சோதித்து மற்றொரு முக்கிய பாதுகாப்பு சாதனையை எட்டியுள்ளது. ராணுவத்தின் உத்திசார் படைகளின் கட்டளை மையத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது, ஏவுகணை தனது இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கியது. நிலத்திலும் கடலிலும் ...

இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வானகரம், சூரப்பட்டு உள்பட 60க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ரூ.25 முதல் ரூ.100 வரை சுங்கக்கட்டணம் உயர்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி தமிழ்நாட்டில் ...

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற அமல்ராஜ் ஐபிஎஸ் யார் என்பதை பார்க்கலாம். இவர் இதுவரை கையாண்ட வழக்குகள் என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சென்னை மாநகர கமிஷனராக இருந்த அருண், தேர்தல் நேரத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அபின் ...

கொடைக்​கானல் பிரையன்ட் பூங்​கா​வில் 63-வது மலர் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. இதில், ஒரு லட்​சம் கார்​னேஷன், ரோஜா மலர்​களால் அமைக்​கப்​பட்ட பாம்​பன் பாலம், தஞ்சை பெரிய கோயில், ஜல்​லிக்​கட்டு ஆகியவை சுற்​றுலா பயணி​களை வெகு​வாக கவர்ந்​தன. மலைகளின் இளவரசி’ என்​றழைக்​கப்​படும் கொடைக்​கானலில் ஆண்​டு​தோறும் மே மாதம் கோடை விழா மற்​றும் மலர் கண்​காட்சி நடத்தப்படுகிறது. தமிழகத்​தில் ...

கூகுள் என்பது மனிதர்களின் வாழ்வில் மிகப்பெரிய அங்கமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத நபர்கள் இருப்பது கடினமான ஒன்று. அந்த அளவுக்கு மனிதர்களின் வாழ்வில் கலந்த ஒரு அம்சமாக கூகுள் இருந்து வருகிறது. ஓபன் ஏஐ, சாட்ஜிபிடி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களின் வருகையால் கூகுள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ...

கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தமிழகம், புதுச்சேரியில் வருகிற 26-ந்தேதி வரையிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு ...

வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற அம்சத்தை டெஸ்ட் (சோதனை) செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த அம்சம் எப்படி செயல்படும் என்பது குறித்து பார்ப்போம். மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் ...

​போலி ஆவணங்​கள் கொடுத்து வங்கியில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்​கில், தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் தொடர்​புடைய 8 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். சென்னை, அண்ணா நகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் இயங்கி வரு​கிறது. இதன் தொழிற்​சாலை திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்​ளது.இந்​நிறு​வனம், கடந்த 2008 முதல் ...

கேரளத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் கொண்டுவரப்படும் என்று காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திருவனந்தபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார ...