இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்குப் புதிய தீர்வு காணும் வகையில், ‘ரோச் ஃபார்மா இந்தியா’ (Roche Pharma India) என்ற முன்னணி மருந்து நிறுவனம் தற்பொழுது ஒரு புரட்சிகரமான புதிய ஊசி மருந்தை நாட்டு மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.டெசென்ட்ரிக்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி நோய் எதிர்ப்புச் சிகிச்சை (Immunotherapy) ஊசி ...
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதிபதிகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், 9 வழக்கறிஞர்கள் மற்றும் 10 நீதித்துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 19 புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ...
ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.நாடு முழுவதும் நாளை 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த ஸ்ட்ரைக் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 42,000 மருந்தகங்கள் நாளை மூடப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மருந்தகங்களின் போராட்ட அறிவிப்பு காரணமாக ஏற்படும் இன்னல்களை ...
ரேபிஸ் நோய் தாக்கிய தெருநாய்களையும், ஆக்ரோஷமான தெருநாய்களையும் கருணைக்கொலை செய்ய அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது. தெருநாய்கள் இடமாற்றம் செய்வது குறித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களின் மீதான விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, ...
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தினமும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து, துறை வாரியாக உயர் அதிகாரிகளை அழைத்துத் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். காலையில் தலைமைச் செயலகம் வந்தால் மாலை 5 மணி வரை அங்கேயே இருந்து ஒவ்வொரு துறையின் முன்னேற்றம் மற்றும் திட்டங்கள் குறித்து ...
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதட்டம் காரணமாக இந்தியாவின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 9.07 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 222.64 கோடி அமெரிக்க டாலராக (ரூ. 20,825.01 கோடி) குறைந்துள்ளது. இந்தத் தகவலை ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி ...
சக தயாரிப்பாளர்கள் ரூ.20 கோடி கடனை திரும்ப கொடுக்காததால் மனமுடைந்து தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கடன் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வது இந்திய புலிகள் கணக்கெடுக்கும் பணியை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ளிட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் உள்ள வனப்பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது இதில் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் தலைமையில் தானியங்கி கேமராக்களை பணியாளர்கள் பொருத்தினர் இப்பணியில் ...
தமிழகத்தில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட பதினேழு உயர் அதிகாரிகள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைத் தலைமைச் செயலாளர் எஸ் சாய்குமார் வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், ...
கோவையில் போலீசாரின் வாக்கி டாக்கி பழுதால் தகவல்களை பரிமாற்றுவதில் சிரமம் அடைந்து வருகின்றனர். கோவையில் மாநகர் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் போலீஸ் கமிஷனர் தலைமையில் வடக்கு மற்றும் தெற்கு துணை கமிஷனர்கள், போக்குவரத்து துணை கமிஷனர், ஆயுதப்படை துணை கமிஷனர், தலைமையிடத்து துணை கமிஷனர், 18 உதவி கமிஷனர்கள் ...













