இந்திய விமானப்படையில் உள்ள மிக்-29 போர் விமானத்தில் நவீன அஸ்ராம் ஏவுகணைகள் இணைக்கப்பட உள்ளன. இந்திய விமானப்படையில் மிக்-29 ரக போர் விமானங்களின் 2 படைப் பிரிவுகள் உள்ளன. இந்த விமானங்களில் எதிரி நாட்டு போர் விமானங்களை தகர்க்கும் வான் தாக்குதலுக்கு ரஷ்ய தயாரிப்பான ஆர்-73 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது 10 முதல் ...
இந்தியாவை குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக ‘பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள்’ என்ற பெயரில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அமெரிக்க சட்டத்தின்படி வகைப்படுத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களில் 12 குழுக்கள் இஸ்லாமிய ...
டெல்லி: வரதட்சணை மரணங்கள் மனித உரிமை மீறலைக் குறிக்கும் மிகப்பெரிய சமூக தீமை என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வரதட்சணை மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் ...
கேஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் இருக்கிறது. இதனால் பலர் இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துகிறார்கள். மின்சார வயர்கள் மற்றும் போர்டில் நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டும் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோடைகாலத்தில் பொதுமக்கள் மின் சாதனங்கள் மற்றும் மின் அடுப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். அதாவது, மின் ...
நாட்டில் அதிகரித்து வரும் இணையவழி அச்சுறுத்தல்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு மத்தியில், டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது, தொலைத்தொடர்பு சாதனங்கள், சிசிடிவி அமைப்புகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது, முக்கியத்துவம் வாய்ந்த நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பதையும், வெளிப்புற அச்சுறுத்தல்களில் இருந்து காப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்பதால், மதிய நேரங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ...
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் (Geopolitical) பதற்றங்கள், இந்தியாவின் மருத்துவ சாதனத் துறையை கடுமையாக பாதித்துள்ளன. பிளாஸ்டிக் போன்ற அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலை 50% வரை உயர்ந்துள்ளது. மேலும், எரிவாயு விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால், சிரிஞ்ச் , கேத்தீட்டர்கள் போன்ற அடிப்படை மருத்துவ உபகரணங்களின் லாப வரம்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ...
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ள. ஈரானின் சொந்த நிபந்தனைகளின்படியே ‘போரை முடிவுக்குக் கொண்டுவரும்’ என்றும், இந்த முன்மொழிவின் விவரங்கள் குறித்து அறிந்த ஒரு மூத்த ஈரானிய அதிகாரி அமெரிக்காவின் முன்மொழிவை ‘அளவுக்கு மீறியது’ என்று குறிப்பிட்டார். ஈரான் எப்போது விரும்புகிறதோ, அதன் நிபந்தனைகள் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அப்போது போர் முடிவுக்குக் ...
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அவசர மருத்துவத் தேவைகளுக்காக அதிக அளவிலான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கத் தமிழகத் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுவாக, ரூ.50,000-க்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கம் கொண்டு சென்றால் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுவது வழக்கம். இருப்பினும், ...
ஈரான் தலைநகா் டெஹ்ரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கியது.4-ஆவது வாரத்தில் உள்ள இப்போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையிலும், இருதரப்பிலும் தாக்குதல்கள் ...













