மாநகராட்சி சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேற்று திறந்துவைத்தார். மயிலாப்பூர் தொகுதி, 126-வது வார்டு, 4-வது ட்ரஸ்ட் லிங்க் தெருவில் ரூ.80 லட்சத்தில் புதிதாக நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் ...
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். கேரள மாநிலம், ...
ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? சில தவறுகளால் உங்க பேங்க் அக்கவுன்ட் காலியாகலாம், பர்சனல் டேட்டாவும் ஹேக்கர்கள் கைக்குப் போகலாம்.உங்க போனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்து, டேட்டாவை சேஃப்பாக வைக்க இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. இப்போதெல்லாம், உங்கள் வாழ்க்கையில் வேறு யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் உங்களைப் பற்றி உங்கள் ஸ்மார்ட்போனுக்குத் தெரியும். உங்கள் வங்கிக் ...
கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு லாட்டரியில் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இதுதான் மிக அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் அரசு லாட்டரிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 3 சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் மிகச் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கக் கடற்படையின் மத்திய ...
மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி 4 பேர் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஸ்பாக்களில் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சோதனை நடத்துவது சட்டவிரோதம் அல்ல என்றும், அவர்கள் சட்டப்படி சோதனை நடத்த அதிகாரம் ...
பத்திரப்பதிவுகளை இனிமேல் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.தல் முறையாக வீடு, நிலம் வாங்குபவர்கள் இணைய வழியில் பத்திரப் பதிவு செய்யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் நேற்று கூறியதாவது: பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சத்தை ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் தவெக ...
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது போல்டான நடிப்பால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மூத்த நடிகை ஸ்வேதா மேனன் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கேரளத் திரையுலகிலும் ...
மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் பருவமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மான்கூர்டு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. சாலையிலும் ரயில் ...
கோவை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய வருபவர் பி .கே. சிவக்குமார் ( வயது 53) இவர் தினமும் கோர்ட்டுக்கு சைக்கிளில் செல்கிறார். கோர்ட்டு வளாகத்தில் தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்பாதவர். பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.நீதிபதியின் இந்த எளிமையான வாழ்க்கையை அனைத்து மக்களும் பாராட்டுகிறார்கள். ...













