ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய இடத்தில் மத்திய கிழக்கு பகுதி அமைந்துள்ளதால் இங்கு தனது ஆதிக்கத்தை செலுத்த அனைத்து வல்லரசுகளும் தீவிரம் காட்டி வந்துள்ளன. அந்த வகையில் மத்திய கிழக்கு பகுதியின் பல்வேறு நாடுகளில் நீண்ட ஆண்டுகளாக அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. அங்குள்ள பல்வேறு நாடுகளில் அமெரிக்கா ராணுவ ...
நேபாள இமயமலை பகுதியில் உற்பத்தியாகும் போட்டேகோஷி ஆறு பீகாரில் கங்கையுடன் இணைகிறது. இதே போல, நேபாளத்தில் நாராயணி என அழைக்கப்படும் ஆறு பீகாரில் கண்டகி என்ற பெயருடன் கங்கையில் கலக்கிறது.இந்த ஆறுகளில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து பீகார் ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், நேபாளத்தில் இருந்து வரும் வெள்ள நீருடன் அடையாளம் தெரியாத மீன் ...
பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ , வழக்கமான ஒரு பருவநிலை சுழற்சி மாற்றத்தை விட மிகத் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவது புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்த எல் நினோ நிகழ்வுகள், தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட சுமார் 40 சதவீதம் அதிக வலிமை கொண்டவையாகவும், ...
ஹெச் 1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களின் மனைவி அல்லது கணவர்கள் அங்கேயே பணி செய்ய உரிமையை பறிக்கும் வகையில், விதிமுறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இந்தியர்களே இந்த விசாவை அதிகம் வைத்து இருக்கும் நிலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் ...
தகுதியான குடும்பத்தினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் பணி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அந்த திட்டத்தை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித் துறையில் பணியாற்றிய அரசு ஊழியர் ஒருவர் மரணமடைந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க ...
வானியலாளர்கள் பூமியை போன்றே சுற்றுப்பாதையையும், சூரியனைப் போன்றே ஒரு நட்சத்திரத்தையும் கொண்ட ஒரு புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளனர். ஹெச்.டி 137010 b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், மனிதகுலத்தின் அடுத்தகட்ட விண்வெளித் தேடலில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பின் பின்னணியில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது. இது ஒரு பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் ...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,035 கனஅடியில் இருந்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்தானது 9,035 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் ...
ஜப்பானில் மனிதர்கள் மீது கரடிகள் தாக்கும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 2025 முதல் ஜனவரி 2026 வரையிலான காலத்தில் அந்நாட்டு அரசு 14,000-க்கும் மேற்பட்ட கரடிகளைக் கொன்று குவித்து அழித்துள்ளது. இருப்பினும், இந்த மிகப்பெரிய அளவிலான நடவடிக்கையும் மனிதர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதோடு, வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர்களிடையே ...
ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனையைத் தடுக்கும் வகையில், தனியார் பால் நிறுவனங்களும் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு, பாலை விநியோகிக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்று ...
கோவையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை பெங்களூர் புதுடெல்லி உள்பட நாட்டின் பல்வேறு நாடுகளுக்கும சார்ஜா, அபுதாபி, துபாய், உள்பட வெளிநாட்டு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையிலிருந்து மொத்தம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தை ஏர் இந்திய விமானம் முக்கியமான சர்வதேச ...













