தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், தமிழ்நாட்டில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் 2-வது பெண் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் நடந்த் கொலீஜியம் கூட்டத்தில், வி மோகனா ஆகிய 5 ...
வெளிநாடுகளில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது .இதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்களா ?என்பதை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எபோலா வைரஸ் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் ...
மத்திய கிழக்கு போர் பதற்றக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விற்பனை விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தையில் இன்னும் சுமூக முடிவு எட்டப்படாததால், ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பெட்ரோல் மற்றும் எரிவாயு மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்வது பெரிய ...
பக்ரீத் பண்டிகை, தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து 3,700 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: மே 28-ம் தேதி (பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்தம்), 29-ம் தேதி (முகூர்த்தம்) மற்றும் அதைத் தொடர்ந்து வரும் வாரவிடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் ...
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து எந்தவொரு துறையில் மோசடி அல்லது குளறுபடி நடந்தாலும் உடனடியாக விமர்சனங்கள் கிளம்புவதற்கு முன்பாக விரைவான துறை ரீதியான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. தவெக விஜய் முதல்வராக பதிவியேற்றத்தில் இருந்து அரசியல் களம் நாள்தோறும் அதிரடியான மாற்றங்களுடன் பட்டையை கிளப்பி வருகின்றது. அதனை ...
தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக அன்பு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருணுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தவெக தலைவரான விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, நிர்வாக வசதிக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். காவல் ...
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போர் நீடித்து வரும் சூழலில், ரஷ்ய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து பணியாற்றிய இந்தியர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் அளித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் இருந்து பல்வேறு முகவர்கள் ...
ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலியானது. இதனால் ரூ.54 கோடிக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து பகல் நேரங்களில் அதிகளவில் வெப்ப அலை வீசி வருகிறது. வெயிலால் பொதுமக்கள் மட்டுமின்றி ...
இன்றும், நாளையும் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் இன்றும், நாளையும் அறிவிக்கப்பட்டிருந்த நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக இந்த 2 நாட்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஸ்பிஐ வங்கி கிளைகளும் ...
சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி ...













