அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதி காலக்கெடு விதித்துள்ளார்.செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அவகாசம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களும், பாலங்களும் அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் மீண்டும் ஈரானை ...

தமிழகத்தில் 40 இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக ஜாபர் சாதிக்கு சொந்தமான இடங்களில் சென்னை உள்ள அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ...

கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது. உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அமெரிக்காவின் இந்த அழுத்தம் காரணமாக, மே 2019-க்குப் ...

தமிழகத்தில் நேற்றைய தினம் தேனி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவானது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்றைய தினம் வழக்கம் போல வறண்ட வானிலையே நிலவியது. அதேவேளை, கடந்த 24 ...

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் வெளியான இந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை 42.7 சதவீதமும், டீசல் விலை 54.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ...

2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.38,424 கோடிக்கு பாதுகாப்புத் துறை சாா்ந்த ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. அமெரிக்கா, ரஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை முன்பு இந்தியா இறக்குமதி செய்து வந்தது. அந்த நிலை அண்மைக்காலமாக மாறி வருகிறது. இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரித்து, அதை நட்பு ...

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவின்படி, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் இன்று  முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தில் முழுமையான நடுநிலைமையைப் பேணும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. ஏற்கனவே ...

ஈரான் – இஸ்ரேல் போரின் தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக விமானப் போக்குவரத்தை நிறுத்தியதால் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, நாடு முழுவதும் LPG வாங்க மக்கள் நீண்ட வரிசைகளில் நின்றனர். இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் ...

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தை தணித்து, கடல்சார் பாதுகாப்பை மீட்டெடுக்க பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் 35 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இதற்காக லண்டனில் சர்வதேச அளவிலான தூதரக மாநாடு நடைபெறவுள்ளது. எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த பாதையில் கப்பல்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்ய பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்த ...

செல்போன் நெட்வொர்க் பிடிக்கவில்லை என்றால் ‘போர்ட்டபிலிட்டி’ (Portability) செய்வது போல, இனி உங்கள் வங்கி கணக்கையும் பிடித்தமான வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ திட்டத்தின் கீழ், ‘PaSS’ (Payments Switching Service) என்ற புதிய முறையைக் கொண்டு வருகிறது. இதன் மூலம், உங்கள் பழைய வங்கி கணக்கு ...