தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் பழங்குடியினர் நல இயக்குநரகம் சார்பில், தமிழ்நாட்டின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் சமூகங்களின் தனித்துவமான உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவை பெற, புவிசார் குறியீடு தொடர்பான விண்ணப்ப பதிவு செய்வதில் அனுபவம் பெற்ற ஆலோசகர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து விருப்ப கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன.விருப்பமுள்ள ...
உள்ளூர் சந்தைகளிலும் தெருவோரக் கடைகளிலும் ரூ.500-க்குள் எளிதாகக் கிடைக்கும் ஒரு கைப்பைக்கு, சர்வதேச பிராண்ட் ஒன்று ரூ.8.3 லட்சம் விலை நிர்ணயித்துள்ளது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் பிராண்டுகள் இந்திய கலாச்சாரக் கலைப் பொருட்களைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், பிரபல இத்தாலிய ஆடம்பர பிராண்டான ‘ஃபெண்டி’ (Fendi) ...
இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் கடற்படை கப்பல் மோதிய சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியான சாத் அகமது வார்ராய்ச், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நேரில் அழைக்கப்பட்டார்.சர்வதேச கடல் பகுதியில் பாகிஸ்தான் கடற்படை பிரிவுகள் கடைப்பிடித்த ...
கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை விமான நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். விமான பயணிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் சிறந்த சேவை வழங்கும் வகையில் பயணிகள் சேவை இயக்கம் ” யாத்ரி சேவா அபியான் ” என்ற திட்டம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் ...
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப்போக்கும் வகையிலும், உண்மையான நிலவரத்தைத் தெளிவுபடுத்தும் வகையிலும் விரிவான விளக்கத்தை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தில் கூறிய விவரங்கள் பின்வருமாறு; நடப்பு 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் டெங்கு ...
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இணைந்து கூட்டுச்சதி செய்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அதாவது அரசு விதிகளின்படி எந்தவொரு பொதுப்பணி திட்டத்திற்கும் முறையாக டெண்டர் கோரப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு டெண்டர் நடைமுறைகளே தொடங்காத நிலையில், விதிகளை முற்றிலும் புறந்தள்ளி ...
கோவை : முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 138 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் முதல் அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .இதில் கோவை நகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் ஜி. கார்த்திகேயன், சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பார்த்திபன், ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் இளங்கோவன், குற்றப்புலனாய்வு தனிப்பிரிவு ...
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையில் முக்கியமான மாற்றம் வந்துள்ளது.₹2,000க்கு மேல் மதிப்புள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நாட்டில் இப்போது யுபிஐ மூலமாகவே அதிகபட்ச பரிவர்த்தனைகள் நடக்கிறது. இது இத்தனை காலம் இலவசமாக இருந்து வந்த நிலையில், இதற்கு கட்டணம் விதிக்கப்படவுள்ளதாக சில காலமாகவே தகவல் ...
பிரேசிலின் பரந்த செர்ராடோ பகுதியில் பேராசிரியர் லூயிஸ் கார்லோஸ் ஃபோர்டி மற்றும் அவரது குழுவினர் ஒரு அறிவியல் சாதனையைப் படைத்துள்ளனர். கைவிடப்பட்ட ஒரு மாபெரும் இலை வெட்டும் எறும்புகளின் (Leaf-cutter ant) புற்றில் அவர்கள் பத்து டன் சிமெண்ட்டை ஊற்றினர். அந்த கான்கிரீட் 26 அடி ஆழம் வரை பரவியிருந்த ஒரு சிக்கலான வலைப்பின்னல் பாதையை ...
சென்னையில் கட்டுமானப் பொருட்கள் விலை கடந்த மாதங்களில் 30% உயர்ந்து, தொழிலாளர்களின் கூலியும் அதிகரித்ததால் வீடுகளின் விலை 10-13% உயர்ந்துள்ளது. இருந்தாலும் வீட்டு விற்பனை 27% உயர்ந்துள்ளது. விலை மாற்றத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுப்படுத்தும் விதிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த அனுமதி அளிக்கும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். கட்டுமானப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக சென்னையில் வீடுகளின் ...













