நாட்டின் தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் (Neet) எதிர்ப்பு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு பகலாக போராடி வருகின்றனர். அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லத்தில் இரவு பகலாக நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை பாலன் இல்லத்தில் ‘காக்ரோச் ஜனதா ...
டெங்கு காய்ச்சலை பரப்பும், ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள், மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. ஆண்டு முழுதும் பரவலாக பாதிப்பு இருந்தாலும், ஜூன் மாத்திற்கு பின், சற்று அதிகரிக்க தொடங்குகிறது. அதன்படி, இந்த ஆண்டில் இது வரை, 9,250 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு, ...
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ பொன்னி அரிசி ரூ.80-க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் சாதம், பிரியாணி, பிரைடு ரைஸ், இட்லி, தோசை, புட்டு என அரிசி உணவு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. மேலும், அதிரசம், முறுக்கு, கொழுக்கட்டை, பனியாரம் போன்ற தின்பண்டங்களும் அரிசியில் செய்யப்படுவது ...
தவெக ஆட்சி அமைந்தது முதலே பொதுப்பணித்துறையில் வெளியிடப்படும் டெண்டர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக மே மாதம் வெளியிடப்பட்ட டெண்டர் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிந்து, 4 மணிக்கு முடிவுகள் சொல்லப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், நீர்வளத்துறையின் சார்பில் ...
அமெரிக்காவில் உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இது உலகின் மிக பெரிய ஜெனரிக் மருந்து ஏற்றுமதி நாடான இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்தாண்டு அமெரிக்காவின் ...
கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரம் முழுவதும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து முன்பு 30 விமானங்கள்வரை இயக்கப்பட்டு வந்தது. தற்போது அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ...
போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய சம்பவம் குறித்து இன்று டெல்லி உயர்நீதிமன்றம் அவசர விசாரணை மேற்கொள்கிறது. முன்னதாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யினர் மற்றும் மாணவர்கள் நடத்திய நாடாளுமன்ற ...
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் இனிமேல் பீடி, சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பார்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், சுகாதார நடைமுறைகளை உறுதி செய்யவும் பல்வேறு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், டாஸ்மாக் பார்களில் பீடி, ...
கோவை மாவட்டம் காடம்பாறை காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ்பூனாச்சி பழங்குடியினர் கிராமத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் மிகவும் சிரமத்துடன் வசித்துவரும் மறைந்த கந்தனின் மகள் நாகம்மாள் வயது 13 இவர் எட்டாம் வகுப்பு படித்துள்ளார் இவரின் தம்பி முருகன் வயது 11 இவர் ஆறாம் வகுப்பு படித்துள்ளார் இவர்கள் இருவரும் வீட்டில் போதிய வசதி ...
கோவை: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ரா தாகிருஷ்ணன் நாளை ( புதன்கிழமை) கோவை மாநகருக்கு வருவதையொட்டி, கோவை விமான நிலையம் உள்ளிட்ட சிவப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கி ழமை காலை முதல் 48 மணி நேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினர் வெளி யிட்டுள்ள செய்திக் ...













