மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதமாக இதர சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதத்தை வசூலிக்க அவர்களின் வாகனம், அல்லது மற்ற சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, சாலை விதிகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சாலை ...

கர்நாடகா இந்து அறநிலையத்துறை கமிஷனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி. இவர் மைசூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இவருக்கும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ சா.ரா.மகேஷுக்கும் அரசு நிலம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதில், மைசூர் மாவட்ட ஆட்சியராக சிந்தூரி இருந்தபோது அவர் அரசு கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி நீச்சல் குளம் கட்டியதாக ...

பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, நகரில் 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வடக்கு சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள இரண்டு நகரங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் பிரேசில் ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்கிறார். குமலன்குட்டை, கணபதிநகர், நாராயணவலசு, இடையன்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் மாலை பிரச்சாரம் செய்கிறார். பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் இன்று மாலை பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை மாலை எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட ...

மாரடைப்பால் காலமான பிரபல நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இன்று இறுதிச்டசங்கு நடைபெறுகிறது. தமிழ் திரையுல்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி(57) . சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக பிரேமலாதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசிய ...

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள கேப்பாறை பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது அவ் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியை சேர்ந்த ஜெயரவி வர்மா என்பவர் பயணம் செய்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் இருந்த அனைவரும் போதையில் இருந்ததால் போலீசார் காரை ...

கோவை : ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டுக்கு வருகிறார் .2 நாள் பயணமாக வரும் ஜனாதிபதி மதுரை கோவை , நீலகிரி ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.. அதன் விவரம் வருமாறு:- ஜனாதிபதி திரவுபதி மூர்மு தமிழக சுற்றுப்பயணத்துக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று காலை 8:45 மணிக்கு ...

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த செல்வந்தர் ஜார்ஜ் சோரஸ், அதானி – ஹிண்டன்பர்க் தொடர்பாக பிரதமர் மோடி குறித்தும் இந்தியா குறித்தும் தெரிவித்திருக்கும் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதானி குழுமம் பங்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் பர்க் ஆய்வு நிறுவனம், கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழுமத்தின் ...

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், ...