விடுதி பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட  இருவர் கோவையில் கைது கோவை, கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியார் லேடீஸ் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது. ஐடி நிறுவனங்கள் கல்லூரிகளில் படிக்கும் ஏராளமான பெண்கள் இந்த ஹாஸ்டலில் தங்கி இருந்தனர். இங்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்த கணபதி என்பவரின் மகள் சுகிர்தா பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. புலிகளை பாதுகாப்பதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் அவ்வப்போது புலிகளின் இறப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் கடந்த 25 ஆம் தேதி செவ்வாய் கிழமை வனத்துறையினர் ...

பெண் கழுத்தை நெரித்து கொலை: நகைக்காக கோவையில் நடந்த கொடூரம் – காவல்துறை விசாரணை!!! கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். மகள் கார்த்திகாவை பள்ளியில் ...

ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில் 28 .7. 2023 இன்று கல்லூரியின் நிறுவனர் திரு.M.துரைசாமி அவர்களின் நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுகுணா மற்றும் கல்லூரி துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கைப்பந்து போட்டியில் பங்கு பெற்ற பள்ளிகளின் ...

பிரதமர் மோடி இதயத்தால் தமிழர்: யாத்திரை விழாவில் அண்ணாமலை பேச்சு பிரதமர் இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் ”என் மண், என் மக்கள்” என்ற கோஷத்துடன் 168 நாளில் 1,700 கி.மீ. தூர பாதயாத்திரை துவக்க ...

என் மண் என் மக்கள் நடைபயணம் துவக்க விழா நேரலை           ...

கோவை மாவட்டம் காரமடை நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை அறிவியல் கல்லூரியில்   கல்லூரியின் நிறுவனர் துரைசாமி   நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (SBI) பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை முதன்மை மேலாளர் வனிதா தலைமையில் நடைபெற்றது பாரத ஸ்டேட் வங்கி கள மேலாளர் குண பிரகாஷ் முன்னிலை வகித்தார் பாரத ஸ்டேட் ...

நெய்வேலி: ‘என்.எல்.சி நிறுவனத்தை நான் முற்றுகையிட வந்ததால் தற்போது பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நாளை மீண்டும் பணிகள் துவங்கினால் கடலூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் சாலை மறியல் நடைபெறும்’ என பா.ம.க தலைவர் அன்புமணி பேசியுள்ளார். இதனை தொடர்ந்து என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அன்புமணியை போலீசார் கைது செய்தனர். இதனால், போலீஸ் வாகனங்கள் மீது பா.ம.க.,வினர் ...

வரிசை எண்களுக்கு அடுத்து வரும் நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டப்பூர்வ ரூபாய் நோட்டுகளைப் போன்றே செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகளில், சில ரூபாய் நோட்டுகள் வரிசை எண்களுக்கடுத்து நட்சத்திர குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுக்களாக அச்சிடப்பட்டுள்ளன. அத்தகைய நோட்டுகள் சட்டப்படி செல்லத்தக்கதா என்பது குறித்து ...