கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சுகுனாபுரம் காவல் சோதனை சாவடியில் புதிய சிசி.டி.வி கேமிரா துவக்க விழா -மரக்கன்று நடும் விழாஇன்று மாலையில் நடக்கிறது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இதை தொடக்கி வைக்கிறார். ...

ஆபத்தான பயணத்தில் வாகன ஓட்டிகள்,,, பெரும் விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு. தினந்தோறும் திருச்சி சாலையில் இருந்து அவனாசி சாலையையும், அவினாசி சாலையில் இருந்து திருச்சி சாலையையும் இணைக்கும் சாலையாக இருகூர், சின்னியம்பாளையம் சாலை உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும், பொதுமக்கள் பயணிக்கும் ...

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது: நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் காசி சங்கமம், சவுராஷ்டிரா சங்கமம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் முந்தைய கலாச்சார நிகழ்வுகள் அனைத்தையும் பிரதமர் மோடி உயிர்தெழ வைத்து வருகிறார். நாட்டின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பேணி காக்க ...

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 82 மி.மீ. மழை பெய்திருந்து. இதுபோல் மாஞ்சோலையில் 37 மி.மீ, காக்காச்சியில் 66, ஊத்து பகுதியில் 77 ...

மலையாள திரைப்பட இயக்குனர் வினு உடல் நலக்குறைவால் நேற்று மாலையில் கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் 1995 ஆம் ஆண்டு ” மங்களம் வீட்டில் மனேசரி குப்தா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவரதுஇயற்பெயர் இராதாகிருஷ்ணன். கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். இவர் கடந்த 20 வருடமாக கோவை சிங்காநல்லூர் சென்ரல் ஸ்டுடியோ அருகில் ...

கோவை என்.எச். ரோடு , ஜமேதார் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரண்யா தேவிநேற்றுஇவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை யாரோ திருடி சென்று விட்டனர் .இதேபோலவெள்ள கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி, இவர் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அதை ...

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் விஸ்வன்.இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 53) இவர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .இந்த நிலையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மங்கையர்கரசி திடீரென்று மாயமாகிவிட்டார்.அவரது ...

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 48 )இவர் ரயில் நிலையம் அருகே கீதா ஹால் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் பாரில் கடந்த 24 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார் .இவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். கடந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது இடது கால் விரல் அகற்றப்பட்டது .இந்த நிலையில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.கோட்டம் பட்டி,. அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் தமிழரசன் ( வயது 21) பெயிண்டி ங் வேலை செய்து வந்தார் .குடிப்பழக்கம் உடையவர்’.மது பழக்கத்தை மறப்பதற்கு முயற்சி செய்து பார்த்தார். அவரால் முடியவில்லை. இதனால் வாழ்க்கையில்வருபடைந்துஅவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை சைபர் கிரைம் போலீசார் செய்தியாளகளிடம் கூறியதாவது:- சமூக வலைதளத்தில் விலை மதிப்புள்ள செல்போன் இருசக்கர வாகனம் மற்றும் இதர பொருட்கள் குறைந்த விலையில் விற்பதாக கூறி சிலர் பணம் வசூலித்து மோசடி செய்வதாக கோவை சைபர் கிரைம் போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன .இதில் மோசடி ஆசாமிகள் சம்பந்தம் இல்லாதநபரின் ஆதார் அட்டைகளை அடையாளமாக ...