திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., நேற்று இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், ...
முதுகுளத்தூரில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளையும் அகற்ற கோரி பொது மக்களுக்கும் ,வியாபாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர் சில நாட்களுக்கு முன்பாக கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி தலைமையில் டி.எஸ்.பி. சின்னு பாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் ...
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சின்ன கள்ளிப்பட்டி ஏ.டி காலனியை சேர்ந்தவர் மாகாளி கூலித் தொழிலாளி. இவருடைய மகன் சிவராஜ் இவரும் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மாகாளியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர் தனது மகனுடன் வசித்து வந்தார். மாகாளி, சிவராஜ் இருவரும் ஒன்றாக அமர்ந்து ...
சென்னை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் ...
‘உற்பத்தித் துறையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.2லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம்’ என பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.8.2023 அன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதி ...
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.08.2023 அன்று மதுரையில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் தன்னெழுச்சியோடு கலந்து கொள்வதற்காக, நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக,விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுசாமி; திருப்பத்தூர் ...
டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுபினார். இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் ...
பெக்கு: செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அசர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த செஸ் உலகக்கோப்பைத் தொடரின் காலிறுதி சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா சக இந்திய வீரரான தெலங்கானாவைச் சேர்ந்த அர்ஜூன் ...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிக்குமார் (ஓய்வு) உள்ளாட்சி தேர்தல் பணிகள், தேர்தல் செலவினங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை காலத்திற்குள் முடித்திடவும் ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் சக்தி மெயின் ரோட்டில் எவர்சில்வர் பாத்திரக்கடை நடத்தி வருபவர் சம்பத் ( வயது 44 )இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த 5.750 கிலோ எவர்சில்வர் பாத்திரங்கள ரூ 70 ஆயிரம்பணம் ஆகியவற்றையாரோ ...