முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தல’ அஜித். இவர் நடித்த கடைசி படமான ‘துணிவு’ இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் மற்றும் தெலுங்கில் (தெகிம்பு) ரிலீஸானது. அஜித்தின் 61-வது படமான இதனை இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்திருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ...

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஊட்டியில் புகழ்பெற்ற சாக்லேட் சாக்லேட் நிறுவனத்தில் சாக்லேட் தயாரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் க்யூட்டாக சாக்லேட் செய்கிற வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதிக்கு ...

சென்னை: காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளாவிய திட்டம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது ...

சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் இருந்து நகர்ந்து செல்வதைக் காட்டும் வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சனிக்கிழமையன்று வெளியிட்டது. ட்விட்டர் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டிருக்கும் இஸ்ரோ, “பிரக்யான் ரோவர் தென் துருவத்தில் சந்திர ரகசியங்களைப் பின்தொடர்வதற்காக சிவசக்தி புள்ளியைச் சுற்றித் வலம்வருகிறது!” ...

கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனி நேற்று பொள்ளாச்சி பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஆத்து பொள்ளாச்சி, நடராஜ் கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி லட்சுமி ( ...

கோவை: நெல்லை மாவட்டம் களக்காடு , காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ,இவரது மகன் ஷேக் அப்துல்லா (வயது 30 )இவர் கோவையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .நேற்று குறிச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பொங்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ...

கோவை டாட்டாபாத் டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் டாக்டர்ஸ் காலணியில் ஒரு வணிக வளாகத்தில் மாடியில் பணம் வைத்து சீட்டாடுவதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (47 )சிவக்குமார் ( 40 ) ராஜ்குமார் ( ...

கோவை ஆர். எஸ். புரம். பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது .இங்கு 10க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் லிப்டில் தரைத்தளத்துக்கு இறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்து நொறுங்கியது .இதில் ...

கோவையில் கடந்த 2 நாட்களில் வெவ்வேறு இடங்களில் ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் பைக்கில் வந்து வழிப்பறி கொள்ளை சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தைச் சேர்ந்த சக்தி நாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலை பிரபு சென்றார். அவர் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணைக் கொட்டிய போது ...