கோவை பீளமேடு ,ஹோப் காலேஜ் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் சுகுமாரன் .இவரது மனைவி சாந்தா ( வயது 78) இவர் நேற்று அவரது வீட்டின் போட்டிகோவில் உட்கார்ந்து இருந்தார்.அப்போது ஒரு ஆசாமி முகவரி கேட்பது அவரிடம் நெருங்கி வந்தார். ஒரு இடத்தை குறிப்பிட்டு கேட்டார் . அதற்கு மூதாட்டி பதில் சொல்லும் போது கண் இமைக்கும் ...
கோவை குறிச்சி, சுந்தராபுரம், ஜி ஸ்கொயர் முதல் வீதியை சேர்ந்தவர் வேணுகோபால்.இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி ஸ்ரீகலா (வயது 49)இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் இவர் கடந்த 27 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சூரில் உள்ள அவரது வீட்டுக்கு ஓணம் பண்டிகைக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் ...
கோவை : விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. . இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள். கோவையில் பல்வேறு இடங்களில் இந்து ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த செல்லாண்டி கவுண்டனூரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 26) இவரது மனைவி ரேவதி ( வயது 25 ) இவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். குழந்தைகள் இல்லை .செல்வகுமார் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்கு அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ரேவதி கடந்த ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பொன்னுத்து மலை பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன . இதில் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களைத் தின்று சேதப்படுத்தி வருகிறது . இந்த நிலையில் துடியலூர் அருகே குருடம் பாளையம் ஊராட்சி கதிர் நாயக்கன்பாளையம் கணபதி நகர் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் ...
கோவை இடையர்பாளையம், சக்தி முருகன் நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்தன. இந்த நாய்களுக்கு யாரோ மர்ம நபர்கள் விஷம் கலந்த உணவு பொருட்களை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டு சில தினங்களாக அடுத்தடுத்து ஆங்காங்க தெரு நாய்கள் செத்துக் கிடந்தன. இதற்கிடையே நேற்று அந்த பகுதியில் ஒரு நாய் உயிரிழந்த நிலையிலும் மற்றொரு ...
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், புதிய தாசில்தாராக, காங்கயம் கலால் மேற்பார்வை அலுவலராக பணியாற்றி வந்த கோவிந்தசாமி, தாராபுரம் தாசில்தாராக நேற்று புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல ஏற்கனவே தாராபுரம் தாசில்தாராக இருந்த ஜெகஜோதி, தற்போது தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக பணி மாறுதல் பெற்றார். இன்று பொறுபேற்று கொண்டார். புதிய தாசில்தார் கோவிந்தசாமியை கிராம நிர்வாக ...
இராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல போட்டிகளில் பங்கு பெறச் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அகாடெமியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ரூபிக் கியூபில் பல வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ,வேர்ல்ட் வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது மேட்டுப்பாளையம் உழவர் சந்தையில் 24ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் விவசாயிகள் மற்றும் பொது மக்களை ஒருங்கிணைந்து நட்புடன் உழவு சந்தை செயல் படவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொது மக்களும் ...
சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். https://youtu.be/kPBBWY2_twI?si=EjWYAUuz9Vg3MMk8 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான தற்காப்பு கலையான கராத்தே போட்டிகள், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருச்சேத்திரா பல்கலைக்கழகத்தில் 25.08.2023 முதல் 27.08.2023 வரையில் நடத்தப்பட்டன. அப்போட்டியில் ...