அனைவரும் அதிகம் எதிர்பார்த்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களையும், திமுக 73 இடங்களையும், அதிமுக 53 இடங்களையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன. ஆளுங்கட்சியாக இருந்த திமுக இந்த முறை மிகப்பெரிய தோல்வியை அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. குறிப்பாக முதலமைச்சர் வேட்பாளரான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் ...

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வியக்க வைக்கும் ஒரு மிகப்பெரிய சாதனை மாதவரம் தொகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.இத்தேர்தலில் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் யார் என்ற கேள்விக்கு விடையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் எம்.எல். விஜய் பிரபு (பிரபு) உருவெடுத்துள்ளார். அவர் சுமார் 83,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது எதிரிகளைப் ...

2026 தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் பதிவு செய்துள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத ஒரு சாதனையாக, 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ...

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி, வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட தவெக, ஒரு மூத்த அமைச்சரையே மிகக் குறைந்த வாக்கு ...

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை எட்டும் பணியில் தவெகவுக்கு ...

இந்தியக் காப்பீட்டுத் துறையை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு தற்போது அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகியுள்ளது. இதன் ...

தொடர் விடுமுறையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். தற்போது திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது.இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் சாமி தரிசனத்திற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி ...

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக ...

கோவை கோர்ட்டுகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள், மற்றும் முன்சீப் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும். அவசர வழக்குகள் மட்டுமே நியமிக்கப்பட்ட விடுமுறை கால நீதிபதிகளால் விசாரிக்கப்படும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் ...

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்ந்துள்ளது. பரோட்டா ஒன்றின் விலை ரூ.25 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பரோட்டா, பிரியாணியின் விலை அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ள நிலையில், ...