மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்று விட்டு அக்கட்சியின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தலைவர் (விஜய்) செயல்வீரர் கூட்டத்தில் நேற்று உரையாற்றி இருக்கிறார். அவர் உரையைப் பொறுத்தவரை தமிழகம் வளம் பெறுவதற்கு, ...

புதுடெல்லி: இந்தியாவின் 77வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து கடமைப்பாதையில், ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவத்தின் வலிமை மற்றும் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்ட அணிவகுப்பு நடந்தது. விழாவில், ...

தஞ்சாவூர்: திமுக மகளிர் அணி மாநாடு தஞ்சாவூரின் திருமலை சமுத்திரத்தில் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்று பெற்று வருகிறது. மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் பெண்கள் பங்கேற்றிருக்கின்றனர். மாநாட்டில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். மைக் என நினைத்து கண்ணாடி முன் நின்று பேசியிருக்கிறார். கடந்த ...

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்துத் தனது ஆதரவான நிலைப்பாட்டைத் தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஓபிஎஸ் அவர்களைப் பொறுத்தவரை, அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் என்றும், அவரை வளர்த்து ஆளாக்கிய அதிமுக என்கிற இயக்கத்திற்கு அவர் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய தருணம் இது என்றும் ...

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த புயல், அமெரிக்காவின் 12 மாகாணங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் அங்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 14 கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்றினாலும், பனிப்பொழிவினாலும் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில், சுமார் 9 ...

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, நாடாளுமன்றச் செயல்பாடுகளைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கும் இந்தக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு ...

ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ‘ஜன நாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் ...

தமிழகத்தின் மக்கள்தொகையின் வேகமான வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் மீதான நீர் நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நீர் பிரித்தெடுப்பு மற்றும் முறையற்ற நீர் பயன்பாடு ஆகியவை நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சூழலமைப்புகளின் நிலைத்தன்மையை பாதித்துள்ளது. நிலத்தடி ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வாழை மரங்கள் மற்றும் புதர்களை அளிக்கும் பணியை தீவிரப்படுத்தி வரும் நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் அதேபோல வாழை மரங்களை அழிக்கும் ...

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஜவுளி, காலணி, வாகனங்கள் போன்ற பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் வரி குறைவதால் அதிக வாய்ப்புகள் உருவாகின்றன. இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தாவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தப்படி ஐரோப்பிய ...