உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை ...

பிரேஸில் நாட்டைச் சோ்ந்த உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயா் உடன் இணைந்து, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து விமானத் தயாரிப்பு ஆலையை அதானி குழுமம் நிறுவுகிறது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது. விமானத் தயாரிப்பு துறையில் போயிங் மற்றும் ஏா்பஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ...

டெல்லி: மத்திய பட்ஜெட் வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கிடையே ரூ.17 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லாத வகையில் புதிய ஒரு அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...

சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைகளை எளிமையாக்க ‘காற்று மற்றும் நீர் சட்டங்களின்’ கீழ் சீரான வழிகாட்டுதல்களில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதனால், அனுமதி வாங்குவதற்கான காலதாமதம் குறையும்; விதிமுறை அமலாக்கம் வலுப்பெறும் என்று மத்திய அரச் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ...

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ...

தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று விடுப்பு வழங்காத 264 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. அரசு விடுமுறை நாளில் தொழிலாளர்களை பணிக்கு அழைத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த ...

பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் சாதித்து வருகின்றனர்.பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் தொடங்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, ...

சென்னை: பத்திரப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், 2025 ஏப்ரல் மாதம் பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அரசு ...

தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின்’ கீழ் இலவசத் தொழில் பயிற்சிகளையும், மாதந்தோறும் 1,200 ரூபாய் உதவித்தொகையையும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் 60% மற்றும் மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை ...

மியான்மரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ (யுஎஸ்டிபி) பெருவாரியான வெற்றி பெற்றதாக திங்கள்கிழமை(ஜன.26) அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மாற்றாக யுஎஸ்டிபி தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கிறது. யுஎஸ்டி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாடாளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 61 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ...