ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ‘கனிஷ்கா’ என்ற மீனவ பெண் தன்னுடைய கணவர் கடந்த டிசம்பர் மாதம் கடலுக்கு மீன் ...
கோவை பிப்ரவரி 14 கேரள மாநிலம் மலப்புரம் பள்ளிப் பரம்பாவைசேர்ந்தவர் முகம்மது பனிஷ் ( வயது 32)குடிப்பழக்கம் உடையவர்.இவர் மனைவியுடன் தகராறு செய்துவிட்டு நேற்று கோவைக்கு வந்தார். கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.நேற்று மாலையில் அவர் வீடியோ காலில் தனது மனைவிக்கு போன் செய்தார். அப்போது இன்னும் ...
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர். எஸ். புரத்தில் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது .அதன்படி இன்று ...
கோவை புதூர், காந்திநகர், என்.பிளாக்கில் வசிப்பவர் ரவிச்சந்திரன் இவரது மகன் சூர்யா (வயது 22) இவருக்கு 31-1- 20 25 அன்று வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பிரபல ஓட்டல் -ரெஸ்டாரன்ட் நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, பாலாஜி பத்மாவதி நகரை சேர்ந்தவர் கோபால். இவரது 13 வயது மகள் . 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பிறகு பள்ளிக்கு செல்லவில்லை.இவரது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை. இதற்காக நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றிருந்தார். தந்தையும் வெளியே போயிருந்தார் .இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த 13 ...
கோவை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதையடுத்து தனிப்படை போலீசார் சோமனூர் ஆத்துப்பாலம் அருகே திடீர் சோதனை ...
கோவை: இன்று காதலர்கள் தினத்தை ஒட்டி பூங்காக்களில், காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் கோவை வாலாங்குளம், பெரியகுளம், முத்தண்ணன் குளம், விவசாய பல்கலைக்கழகப் பூங்கா, ரேஸ் கோர்ஸ்,வ உ சி மைதானம், கொடிசியா ஆகிய பகுதியில் காலையில் இருந்தே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வாலாங்குளம் ...
கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை-மும்பை டெல்லிக்கு அதிகம் பேர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள் . கடந்த ஆண்டு கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை டெல்லி மும்பைக்கு மொத்தம் 19 லட்சத்து 87 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதில் சென்னைக்கு மட்டும் 8லட்சத்து 57 ஆயிரம் பேரும், மும்பைக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் பேரும் ...
ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது செய்து மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகிரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் ...













