கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி ஓய்வு விடுதி அருகே கடந்த 11 ஆம் தேதி தண்ணீரில் உடலில் பெரும்பாலான பாகங்கள் மூழ்கியவாறு பெண் காட்டு யானை ஒன்று நின்றுள்ளது இதையறிந்த வனத்துறையினர் அந்த யானையை அந்த இடத்திலிருந்து விரட்ட முயற்சி மேற்க் கொண்டும் அந்த யானை நகராமல் அதே இடத்திலேயே நின்றுள்ளது அந்த ...

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள PES பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் முயற்சியிலேயே யு.பி.எஸ்.சி தேர்வில் ...

கோவை சிங்கநல்லூர் பக்கம் உள்ள நீலி கோணாம்பாளையம் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் .இவரது மனைவி ராதா (வயது 36) இவர் மகளிர் சுய உதவி குழுவில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி இருந்தார் .அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த ராதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் ...

கோவை உக்கடம் பூ மாரியம்மன் கோவில் அருகே நேற்று 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தெற்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பவித்ரா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...

கோவை தெலுங்கு பாளையம் சொக்கம்புதூர் .ஜீவா பாதையை சேர்ந்தவர் முருகன் (வயது 65) இவர் கடத்த 11-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு பழனி கோவிலுக்கு தைப்பூசத்துக்கு சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்த்தனன் என்பவர் அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தொடர்பாக முருகனிடம் தகவல் கொடுத்தார் .வந்து பார்த்தபோது வீட்டில் ...

கோவை பீளமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சென்ராயன். இவர் நேற்று பீளமேடு, சித்ரா சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்த முடியும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த உடுமலையைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் காளிதாஸ் (வயது 27) செல்போன் பேசிக்கொண்டே பஸ் ஒட்டி வந்தார் .இதை ...

கோவை ரத்தினபுரி ,பாலுசாமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் .இவரது மகன் மணிகண்டன் ( வயது 29) இவர் கண்ணப்ப நகரை சேர்ந்த முத்து கருப்பையாவின் மகனை காதலித்து வந்தாராம். இதை முத்து கருப்பையா கண்டித்தார். இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த முத்து கருப்பையா, மணிகண்டனை கத்தியால் குத்தி தடியால் தாக்கினாராம் ...

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் ராஜா ( வயது 43) கூலி தொழிலாளி. திருமணம் முடிந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி , 2 மகள்களுடன் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜாவின் மனைவி நேற்று ஒருவரை 2-வது ...

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கணியூரில் சுங்கச்சாவடி உள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் அந்த வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது .அந்த லாரியின் பின்பக்கம் உள்ள கன்டெய்னர் கதவிலிருந்து புகை வந்தது. அதை கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள் டிரைவரிடம் தெரிவித்தனர். உடனே டிரைவர் லாரியை ஒரமாக நிறுத்தி பார்த்தபோது கன்டெய்னரில் இருந்த ...

கோவை : எஸ். டி .பி . ஐ கட்சியின் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையில் அந்த கட்சி நிர்வாகிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கமிஷனர் சரவண சுந்தரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர் .அதில் தொழில் நகரமான கோவை அமைதி பூங்காவாக இருந்து ...