சூலூரில் பிவிசி பந்தல் அமைக்கும் பணியை மேற்கொண்டு வரும் சூலூர் பிஜேபி பிரமுகரின் அண்ணன் புருஷோத்தமன் (வயது 55 ) என்பவர் சூலூர் அருகில் உள்ள செங்கத்துறையில் கண்ணன் என்பவரின் இல்ல விசேஷத்திற்காக பிவிசி பந்தல் அமைத்திருந்தார் நிகழ்வு முடிந்து பந்தலை அகற்றும் பணியினை செய்து கொண்டிருந்தார். பந்தலின் மேலே உள்ள இரும்பு பைபை இறக்கிய ...

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற ...

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 9 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்ட த்தைச் சேர்ந்த மாயன் மகன் பிரபாகரன் (வயது 40) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ...

தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் மருத்துவர்களுடைய அலட்சியத்தால் மற்றும் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தால் அவரோடு நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னுடைய சமூக வலைத்தள ...

கோவையில் காதலர் தினத்தை அத்துமீறி கொண்டாடுபவர்கள், எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களால் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க மாநகரில் முக்கிய இடங்கள் மற்றும் பூங்காக்களிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கோவை வ.உ.சி பூங்காவில் கேக் வெட்டி காதலர் தினத்தை கொண்டாட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர் .அனுமதியின்றி கேக் வெட்டி ...

திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் மாலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது .அப்போது மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் உள்ளே அத்துமீறி நுழைந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும், வேதியல் ஆசிரியருமான மாணிக்கம் அங்கு வந்து தட்டி ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, போஸ்டல் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன் .இவரது மனைவி லட்சுமி ( வயது 66) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் வாகனத்தை நிறுத்தி மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல அருகில் சென்றார். கண் இமைக்கு நேரத்தில் அவரது ...

கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள சாலக்குடியில் “பெடரல் ” வங்கி செயல்பட்டு வருகிறது.இங்கு நேற்று மதியம் 2:15 மணியளவில் மேலாளர் பாபு மற்றும் ஒரு ஊழியரும் வங்கியில் இருந்தனர் . மற்றவர்கள் மதிய உணவுக்காக வெளியே சென்றிருந்தார்கள். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை வங்கிக்கு வெளியே நிறுத்திவிட்டு முகமூடி மற்றும் கையுறை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 39) இவர் கடந்த 12-ந் தேதி இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி – பாலக்காடு சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் அப்போதுஅடையாளம் தெரியாத 4 நபர்கள் திடீரென்று அவரை தாக்கி அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்- ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இது ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர்நேற்று மாலை ஆவாரம்பாளையம் ரோடு கே.கே. நகர் சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் 2பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 260கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது ...