கோவை மாவட்டத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- சேலம் மாநகர காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரமாதேவி கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பேரூர் அனைத்து ...

கோவை சீரநாயக்கன்பாளையம் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் ( வயது 45) கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி ( வயது 40) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. பன்னீர்செல்வம் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு தனது மனைவிடம் தகராறு செய்து வந்தார் . இதனால் ராணி ...

கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து கோவைக்கு வரும் ஆம்னி பஸ் களில் புகையிலை பொருட்கள் ( குட்கா ) கடத்தப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர்சரவண சுந்தருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் இன்று காலை வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்க் கொண்டார் முன்னதாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் வால்பாறையில் உள்ள 21 வார்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் துறைசார்ந்த அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக சென்று ஆய்வு மேற்கொண்டு ...

கோவை காளப்பட்டி அருகே உள்ள சுடுகாட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோவில்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக காளப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31 )மகேந்திரன் (வயது 41) மதன்குமார் ( வயது ...

கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதி மற்றும் துணை பிரதேச தளபதி  ஆகிய பதவிகள் முறையே 28.02.2025 மற்றும் 04.03.2025 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருத்தல் வேண்டும். வயது வரம்பு ...

கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய ...

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவரை கடந்த 16ஆம் தேதி ஒரு கும்பல் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள வீட்டுக்கு கடத்திச் சென்றனர்..அங்கு வைத்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது . இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர் .இந்த நிலையில் அந்தப் பகுதியில் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் அரசு மருத்துவமனை தொடர்ந்து புறநோயாளிகள், உள்நோயாளிகள் என தொகுதி முழுவதும் உள்ள மக்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு தகுந்தது போல் மருத்துவமனையில் கட்டமைப்பு வசதிகள், சிகிச்சைகள் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் 150 க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் அவர்களோடு உடன் இருப்பவர் என அனைவருக்கும் மூன்று ...