தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி வருகிறது. இதற்கான தேதி இந்த 10 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் முக்கியமாக கள பணியில் ஈடுபட்டுள்ளன. அதிலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில், தமிழகத்தில் ...

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த இளம் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 ...

கோவில் மாசி திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விநோத திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டவன் திருக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கே பூவினால் அலங்கரிக்கப்பட்டு தொட்டிச்சியம்மன் கரகம் பாலித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ...

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல் துறைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு அமைப்புகள் மற்றும் தீவிர மதப் பேச்சாளர்கள் மூலம் பதற்றம் உருவாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ...

புதுடெல்லி: வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேரும், குவைத்தில் 10.1 லட்சம் பேரும், கத்தாரில் 8.3 லட்சம் பேரும், ஓமனில் 6.62 ...

அபுதாபி: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் நேற்று மாலை முதல் குறைந்த அளவிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. விமானச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத் தகவல் வராமல் விமான ...

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. விவாகரத்து மனுவில் விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையே முன்வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பலரும் ...

டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற தவறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு, தலா 50 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அதாவது சுமார் 16.28 லட்சம் இந்திய ரூபாய் அபராதம் விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. குரூப் ஸ்டேஜில் இந்தியாவிடம் தோற்றது மற்றும் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் கண்ட தோல்வி ஆகியவை ...

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்த முக்கிய தகவல்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளாகப் ...

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என்று முக்கியமான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு அளிக்கும் முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும். அதற்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய உதாரணம்! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் இந்த யூனியன் ...