சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையின் வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கற்றனைத் தூறும் அறிவு’ சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு புதுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக்கல்வி கட்டமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ...

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதியதாக பதவி ஏற்றுள்ள ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் முஜ்தபா கமேனியும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், ஈரானின் புதிய உட்சபட்ச தலைவர் காயமடைந்துள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல் ...

நாடு முழுவதுமே தேர்தல் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே அஸ்ஸாம் மாநிலத்திலும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில அரசு சுமார் 40 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்த தொகையில் மாதாந்திர உதவித்தொகையுடன் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் ...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றனர்.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என்று 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ...

மேற்காசியவில் நிலவும் போர்பதற்றத்தால் விமான எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்டும் விதமாக ஏர் இந்தியா உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு கூடுதல் கட்டணங்களை (surcharge) அறிவித்துள்ளது. இதனால், ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் விமான கட்டணம் உயர இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி ...

மலேரி​யா, டெங்கு காய்ச்​சல் போன்ற நோய்​கள் பரவும் அபா​யம் உள்​ள​தால், தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்க எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இது தொடர்​பாக சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த விஜய​ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் சமீப​கால​மாக ...

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், சமையல் மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் நாடு முழுவதும் ஓட்டல்கள் உட்பட பல்வேறு தொழில்கள் ஸ்தம்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ...

ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்திற்கு, ஈரானின் புரட்சிகர காவல்படை கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்தப் போரை எப்போது முடிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிப்போம்; வெள்ளை மாளிகை அல்ல” என்று ஈரான் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் எதிர்காலமும் அதிகார சமன்பாடுகளும் தற்போது தங்கள் கைகளிலேயே ...

இந்திய பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் ஒரு சிறந்த அம்சமாக பலருக்கும் கிரெடிட் கார்டு உள்ளது. இந்த நிலையில், தான் ஏப்ரல் 1, 2026 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாக தவவல் வெளியாகியுள்ளது. இந்த ...

புதுச்சேரி : தமிழ்நாட்டைப் பின்பற்றி புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்றாலும், தமிழகத்துடன் நிலப்பரப்பில் ஒன்றியிருப்பதால், தமிழகத்தில் அரசியல் தாக்கங்கள் புதுச்சேரியை பெருமளவு பாதிக்கும். தமிழகத்தின் மக்கள் நலத்திட்டங்கள் 75 சதவீதம் புதுச்சேரியில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டுவரப்படும். பொங்கல், தீபாவளி பரிசுத்தொகை, இலவச அரிசி, ...