இந்தியா தனது அணு ஆயுத இருப்பை பாகிஸ்தானை விட அதிகமாக விரிவுபடுத்தியுள்ளது.. ஜனவரி 2026 நிலவரப்படி இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் (warheads) உள்ளன. மறுபுறம், பாகிஸ்தானிடம் தொடர்ந்து சுமார் 170 அணு ஆயுதங்களே உள்ளன. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது ...
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் ஊராட்சியில், பல தசாப்தங்களாக நிலவி வந்ததாகக் கூறப்படும் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமைச் சுவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வரும் ‘அண்ணா நகர்’ பகுதிக்குள், தமிழக அரசின் பொதுப் போக்குவரத்துப் பேருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் தங்கு தடையின்றி இயக்கப்பட்டுச் ...
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு வல்லுநர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.அதாவது அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசாக்களுக்கு விதித்திருந்த 1,00,000 டாலர் (சுமார் 83 லட்சம் ரூபாய்) என்ற பிரம்மாண்டமான கட்டண உயர்வை அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், ஐடி ஊழியர்களுக்குப் பெரும் ...
கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் ஷிகெல்லா தொற்று நோய் சுகாதாரத்துறைக்கு புதிய சவாலாக மாறியுள்ள நிலையில், 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஷிகெல்லா எனப்படும் நுண்ணுயிரியால் ஏற்படும் இந்த குடல்தொற்று, அசுத்தமான உணவு, மாசுபட்ட ...
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ‘வல்லாரை’ கீரை அனுப்ப வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு ஞாபக சக்தியை வலுப்படுத்தும் வல்லாரை கீரை அனுப்ப தமிழ் புலிகள் கட்சியினர் வந்தனர். உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டசபை ...
லட்சத்தீவில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் ஆவார்கள். இதனால் இந்தியாவில் மதுபானம் விற்க தடை உள்ள பகுதிகளில் ஒன்றாக லட்சத்தீவு கடந்த 47 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தது. இந்நிலையில் தான் இந்த தடையை நீக்கி மதுபானம் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் ...
பலத்த காற்று, மழையால் டெல்லி விமான நிலையத்தில் இருந்த 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதமடைந்தது குறித்து விசாரணை நடந்து வருவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் டெர்மினல் 2ல் நிறுத்தப்பட்டிருந்த 3 ...
திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய விவாகரத்து விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததற்காக நடிகர் ரவி மோகன் பொது வெளியில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.அவரது மனைவி ஆர்த்தி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து, நாளிதழ்களில் இந்த பொது அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து ...
பிரதமர் மோடிசனிக்கிழமையன்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுடன் ஒரு முக்கியக் கூட்டத்தை நடத்தினார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொழில் செய்வதை எளிதாக்கும் நோக்கில் பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பல யோசனைகள் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண், பத்ம பூஷன் & பத்ம ஸ்ரீ விருதுகளை, 23 ஜூன் 2026 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கவுள்ளார்.இந்நிலையில் சினிமா மீதான அர்ப்பணிப்பால் கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நடிகர் மம்மூட்டிக்கு, 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண் விருதை மத்திய ...













