உக்ரைனில் இந்தியர்கள் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இந்தியர்கள் பிணை கைதிகள் ரஷ்யா-உக்ரைன் இடையே 8 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து இருப்பதாவது: உக்ரைனில்உள்ள இந்தியர்களை உக்ரைன் ராணுவம் கேடயமாக பயன்படுத்தி வருகிறது. ...

சென்னை : உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுவர தமிழகம் சார்பில் தூதுக்குழுவை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து மாணவர்களையும் பிரதமர் தலைமையில் உலக நாடுகளே வியக்கும்படி, தாயகம் மீட்கும் ...

கோவை மாநகராட்சியின் மேயராக தேர்வு பெற்ற திருமதி.கல்பனா ஆனந்தகுமாருக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா செங்கோல் வழங்கி மேயர் நாற்காளியில் அமர வைத்தனர். இதில், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் Ex mla, பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ...

கோவை: ”பிரதமர் பதவி என்பது, நேரு குடும்பத்தின் சொத்து என, நினைத்து கொண்டு பேசி வருகிறார் ராகுல்,” என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். வானதி வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் எழுதிய நுாலை வெளியிட்டுபேசிய, காங்., எம்.பி., ராகுல், நுாலைப் பற்றி பேசியதை விட, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி தான் ...

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் படித்து வரும் ரிஷப் கவுஷிக் என்ற இந்திய மாணவர், தான் வளர்த்து வரும் நாயை விட்டு அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மேலும் நாயுடன் இந்தியா வர உதவிடுமாறு சமூக வலைத்தளங்களில் அவர் வேண்டுகோள் ...

சோமனுார் : கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி, 52 நாட்களாக நடந்து வந்த விசைத்தறி வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்றிலிருந்து விசைத்தறிகள் மீண்டும் இயங்கத் தொடங்கின. கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி சார்பில், புதிய கூலி உயர்வை அமல்படுத்தக் கோரி, கடந்த, ஜன., 9ம் தேதி ...

சென்னை: டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையிலேயே அதன் சட்டவிதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்திருக்கிறது. மக்கள் தெரிவிக்கும் ஆட்சேபங்களை பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பிக்காமல் எந்த ...

இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை நடத்து வார இறுதி நாட்களில் நடத்தி ...

திமுக தொண்டர் நரேஷ் குமாரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக பிரமுகர் நரேஷ் குமார் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர் அவரை அடித்து அரை நிர்வாணப்படுத்தி இழுத்து வந்தனர். இந்த வீடியோ ...

ரஷ்யா போரை கைவிட வேண்டும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்ற வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. எனினும் ரஷ்யா யார் பேச்சையும் கேட்காமல் போரை தொடர்ந்து வருவதால், உலக நாடுகளில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்துவதாக கூறி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார ...