நாமக்கல் மண்டலத்தில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழுவின் விலை நிர்ணயக்குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு முட்டை விலை 645 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவே அதிகபட்ச விலையாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி ஒரு முட்டையின் விலை 640 காசாக ...

தமிழகச் சட்டசபைக் கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இன்று காலை வழக்கம் போல மிகுந்த சுறுசுறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள்) அனைவரும், யாரும் எதிர்பாராத வண்ணம் தங்களது சட்டைகளில் பிரத்யேகக் கருப்பு பேட்ஜ்களை அணிந்து வந்து அவைக்குள் நுழைந்தனர். இந்த திடீர் ...

இன்று ஆளுநர் உரையுடன் தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் ஆளுநர் அர்லேகர் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தனர். காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபின் அவை முனைவர் செங்கோட்டையன், சட்டமன்ற செயலாளர் சாந்தி ஆகியோர் தமிழக ஆளுநரை வரவேற்றனர். அதேபோல் திமுக எம்எல்ஏக்கள் கருப்பு பேட்ச் அணிந்தபடி கையில் ...

தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். தமிழில் வணக்கம் எனக் கூறி ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் ...

தமிழ்நாட்டில் சொத்து ஆவணங்களை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யும் நோக்கில் வருகை இல்லா ஆவணப்பதிவு” என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஆவணங்கள், வங்கிக் கடன்களுக்கான அடமான ...

பிரான்ஸ் நாட்டின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக G7 உச்சி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல முக்கிய உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் தீவிரமான உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர ...

பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக ஆதரவு அளித்ததற்காக, துருக்கியைச் சேர்ந்த ‘செலெபி ஏவியேஷன்’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விமான நிலைய தரைவழிச் சேவை வணிகத்தில் முன்னணியில் இருந்த இந்த நிறுவனம், பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் ஒரே இரவில் சுமார் 500 மில்லியன் ...

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களிலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், சிறப்பு வழியில் விரைவாகச் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சமீபத்தில் முக்கியக் கோயில் ஒன்றிற்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்காகப் பொது வரிசையில் பல ...

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே தள்ளுபடி ...

அமெரிக்கா-ஈரான் இடையே மேற்கு ஆசிய மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ஒப்புதல் அறிவிக்கப்பட்டது. இதே நேரத்தில், ஜி-7 உச்சிமாநாட்டில் கத்தார் அமீரை சந்தித்த டொனால்டு ட்ரம்ப், ‘நான் இல்லையெனில் இஸ்ரேல் நாடே இருக்காது’ என்று கூறி, நெதன்யாகு லெபனான் விவகாரத்தில் பொறுப்புடன் நடக்க ...