கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) தலைவர் அபிஜித் திப்கேவின் குடும்ப வருமானம் எவ்வளவு என்பது குறித்து உயர்நிலை விசாரணை நடத்தக் கோரி மகாராஷ்டிர அரசிடம் ஆர்டிஐ ஆர்வலர் அமித் திவாரி மனு அளித்துள்ளார். மகாராஷ்டிராவின் சம்பாஜிநகரை சேர்ந்தவர் அபிஜித் திப்கே (30). புனேவில் இதழியல் பட்டம் பெற்ற அவர் கடந்த 2020 முதல் 2023 வரை ...
இஸ்ரேல் உருவாக்கி வைத்திருக்கும் ‘அயன்டோம்’ எனப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு ரொம்பவும் பேமஸானது.அதேபோன்ற ஒரு அமைப்பை இந்திய ராணுவம் உருவாக்கி வருகிறது. இந்த காலங்களில் வான் பாதுகாப்பு அமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை ஈரான் போர் நமக்கு காட்டியிருக்கிறது. எனவே இந்தியாவுக்கும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுகிறது.எனவே ‘மிஷன் சுதர்சன் சக்ரா’ என்கிற திட்டத்தை ...
அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் 3 நாட்கள் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கோட்டயம், இடுக்கி, மலப்புரம், திருச்சூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ...
காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இன்று பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, காவிரி விவகாரத்தில் நடைபெற இருந்த முதல் முக்கிய சந்திப்பாக இது பார்க்கப்பட்டது.ஆனால், கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கருத்தில் ...
கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சி.ஜே.பி) நடத்திய போராட்டத்தின் போது, நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் சிறுமியின் தாய், பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், நாட்டின் மகளை மன்னித்தது அவரது பெருந்தன்மை என்றும், இதனால் அவளுக்கு இப்போது ஒரு “புதிய ...
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த ஏப்.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஜூன் 17-ம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ...
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ.1000 கோடி முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில், ஊழல் தடுப்பு போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்த நிலையில், இதில், டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் மேலான் இயக்குனரான ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்ட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ...
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் கணித்துள்ளார். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே இருக்காது என்று கூறியுள்ள அவர், போட்டி விஜய் vs தனுஷ் என்று மாறும் எனவும் கூறியுள்ளார். சட்டசபைத் ...
கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல் துறையினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ...
இந்திய தேசிய அரசியலில் ‘இண்டியா’ கூட்டணி உருவான நாள் முதல் தற்போது வரை பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. எனினும், அண்மையில் தேசிய அரசியலில் அரங்கேறிய சில அதிரடி மாற்றங்கள் எதிர்க்கட்சிகளின் முகாமில் பெரும் பூசலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து ...













