கோவையில் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய மலைப்பாம்பு: பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்.. கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள கிச்சகத்தூர் பவானியாற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கி கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். தற்போது பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காரணமாக ஆற்று நீரில் ...

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி கமிஷனார் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் கல்பனா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். ...

கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமானத்தில் முறுக்கு, சீடை, எண்ணை பொருட்கள் அதிகளவில் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தொழில் நகரமான கோவையில் இருந்து, ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களாக ஏர் அரேபியா, ஏர்லைன்ஸ் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த விமானத்தில் ஒவ்வொரு ...

சென்னை : நாளை மறுநாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் கண்முன்னே இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த ...

இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே ரயில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த ரயிலுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு காரணமாக தற்போது அடுத்தடுத்து வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மூன்றாவது வந்தே பாரத் ரயில் தயாராகி விட்டதாகவும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும் மத்திய ரயில்வே ...

கோவை சிங்காநல்லூர் நீலீ கோணாம்பாளையம், அண்ணா நகரை சேர்ந்தவர் மாரியம்மாள்( வயது 37) கட்டிட தொழிலாளி.)இவர் நேற்று கோவை. திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் மாரியம்மாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்துக் ...

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்ல இருக்கிறார். குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்க இருக்கிறார்.அதேபோல் பிரதமர் மோடியையும் சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்பில் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ...

ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரம், ஶ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு களேபரத்துடன் முடிந்தது. இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் இல்லாமல் அதே மண்டபத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரின் ஆதரவாளர்களையும் அதிமுக-விலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானங்களைக் கொண்டுவந்தார் ...

சென்னை: தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிராக எவர் புறப்பட்டாலும் எதிர்ப்பை தெரிவிக்க ஒவ்வொரு பாஜ தொண்டனும் தயாராக இருக்கின்றனர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த நாட்டுக்காக போராடி வீர மரணம் எய்தி இருக்கிறார் லக்ஷ்மணன். அவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை ஒவ்வொரு ...

1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2 ம் வகுப்பு படிப்பவர்களுக்கு வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை ...