சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக கோவை, திருப்பூர், ஈரோடு சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்த பகுதியில் செயல்பாட்டுக்கு வரும் நலத்திட்டங்களை நேரில் தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில், வருகிற 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் கோவை, திருப்பூர், ...

கோவை ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் மாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே கமிட்டி தலைவா் ராதாமோகன் சிங் தலைமையில் 16 மக்களவை உறுப்பினா்கள் மற்றும் கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ...

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமனம் செய்தால் அது அரசியலுக்கு வழிவக்கும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழக அரசின் தமிழக அரசின் துணைவேந்தர் மசோதா குறித்து தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தலைமைச் செயலருக்கு ஆர்.என். ரவி கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் ...

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓனம் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ...

சொத்தை விற்பனை செய்வதாகவும் மற்றும் பொது அதிகார ஆவணம் வழங்குவதாகக் கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பிரிட்டனை சேர்ந்தவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டு குடிமகனான ரான்சம் அன்செலம் முர்ரே என்பவர் சென்னையை சேர்ந்த பிரேம் சந்த் ஜெயின் என்பவருக்கு ...

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாயினால் கதவை மூடி வைத்து விட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம். இதேபோன்று கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ...

கோவை ஆலாந்துறையை அடுத்த நல்லூர்வயல் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சிறுவாணி வழியாக உள்ள சாலையில்  3 மான்கள் வந்தன. இந்த நிலையில் அங்குள்ள ஆரவல்லி குளத்தின் அருகே புள்ளி மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன் புதூர், மனோன்மணி கார்டனை சேர்ந்தவர் மாமணி ( வயது 32 )இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் (வயது 32) சாப்ட்வேர் இன்ஜினியர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் மாமணி மற்றும் கார்த்திக் ஆகியோர் தங்களது ...

கோவை துடியலூர் அருகே உள்ள கே. என்.. ஜி .புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் (வயது 21) இவர் நேற்று கவுண்டம்பாளையம் எஸ்.எம் .பாளையம் ரோட்டில்,பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் ...

கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் கிரிதரன் .இவர் நேற்று அங்குள்ள முருகா நகர், ஆண்டாள் தோட்டம், மாநகராட்சி தண்ணீர் டாங்க் அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு 4 பேர் அமர்ந்து மது அருந்து கொண்டிருந்தனர்.அவர்களை கிரிதரன் பிடிக்க சென்றார் .அப்போது 3பேர் தப்பி ஓடி விட்டனர். ...