கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு கர்நாடாக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. ...
இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா. இவர் நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்தாகவும், மேலும் இவர் மீது ஆள் கடத்தல் நில ஆக்கிரமிப்பு என இன்னும் பல குற்ற வழக்குகள் இவர் மீது குவிந்து வருகிறது. இந்தியாவிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நித்தியானந்தா கைலாசா என்ற தனித்தீவை ...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, திருவனந்தபுரம் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவருக்கு’திராவிட மாடல்’ புத்தகத்தை ஸ்டாலின் வழங்கினார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 3) தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ...
மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு. இது குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் ...
அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று நீதிபதிகள் துரைசாமி ...
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி இந்து அமைப்புகள் சார்பில் கோவையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். அவ்வாறு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் விநாயகர் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஒருவர் பதிவிட்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளி மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த ராணி இவருடைய மகள் மலர்க்கொடி இவருக்கு துரை என்பவர் உடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மலர்க்கொடியின் தந்தை உயிரிழந்து விட்டதால் அவருடைய தாயார் ராணி இரண்டாவதாக தண்டபாணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக ...
கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் ராஜாராம் பி.எஸ்.என்.எல் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உஷாராணி இவர்களுக்கு தீபன் என்ற மகன் உள்ளார். குடிபோதைக்கு அடிமையான ராஜாராம் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2009 ...
கோவை அடுத்த அத்திப்பாளையம் அருகே கோவிந்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் நிறுவனத்தில் செல்போன் ரூபாய் 25 ஆயிரம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று செலுத்தினார். அப்பொழுது ஒரு வாரத்திற்குள் செல்போன் வந்து சேரும் என்று ஆன்லைன் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அந்த நிறுவனம் செல்போனை ...
கோவை கவுண்டபாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் இவர் பிளஸ் டூ மாணவி ஒருவரை காதலித்து வந்தார். அவர்கள் இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி மாணவி பள்ளிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு ...













