இன்றைக்கு அதிமுக கட்சி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டு உள்ளது என திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு. மதுரை பாண்டிகோயிலில் நடைபெற்ற வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக அரசு மீது தமிழக மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் ...

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு  அடுத்த மாதம் அக்டோபர் முதல் அமலாக்கிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு சார்ஜ் பாயிண்ட் அமைப்பதற்கான ...

டெல்லி: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கின் விசாரணையில், விளையாட்டு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், ...

ஊட்டியில் உள்ள, நீலகிரி கூட்டுறவு நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கடைகள், ஊட்டி பல்பொருள் அங்காடிக்கு பிற இடங்களில் இருந்து பொருட்கள் வாங்கி ‘பேக்கிங்’ செய்து விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஊட்டி கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விற்பனை பிரிவு ஊழியர் ஒருவர் முறைகேடு ...

கோவை ஆலாந்துறையை சேர்ந்த 16 வயது சிறுமி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு செம்மேட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ஸ்ரீதர் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஸ்ரீதர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன் (வயது 39). இவர் அதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சரவணன் மேல் குன்னூர் ...

கோவை: கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த இரண்டு தவணை செலுத்திக் கொண்டால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்ததால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ...

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன்  விஷ்ணு(24) இவர் ஒரு நாய் ஒன்றை வளர்த்துள்ளார். விஷ்ணு  வளர்த்து வந்த நாய்  சில தினங்களுக்கு முன்பு வீட்டு அருகே உள்ள கசாப்புக் கடையில் வேலை பார்க்கும் முத்து(37) என்பவரது வீட்டில்  வளர்த்து வந்த கோழியைக் கடித்துக் கொன்றதாக  கூறப்படுகிறது. இது ...

கோவை: தஞ்சாவூர் மாவட்டம், திரிபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது, 41).சரவணம்பட்டி பக்கமுள்ள விசுவாசபுரத்தில், மனைவி, 3 குழந்தையுடன் வசிக்கிறார். இவரது மனைவி சத்துணவு மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடன் பணிபுரிந்த தொழிலாளியான ஜெகதீசன் (வயது 32), சில வாரங்களாக கார்த்திகேயன் வீட்டில் தங்கி வந்தார். அப்போது ஜெகதீசனுக்கும், தனது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கார்த்திகேயனுக்கு சந்தேகம் ...

கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் முத்துவேல். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ2 ஆயிரத்தை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் .இது ...