கோவை கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா : வருகிற 7, 8 ம் தேதி நடக்கிறது கோவையில் முதல் முறையாக வரும் 7, 8 – ம் தேதிகளில் கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து செட்டிநாடு திருவிழா ஒருங்கிணைப்பாளர் முத்துராமன், தலைவர் ராமு மற்றும் லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:- ...

கோவை:- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மன நலம் குன்றிய 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று 36 மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ...

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் 8-ந்தேதி வரை அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணபங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் ...

வாலிபரை கத்தியால் குத்தி காரை திருடி சென்ற கும்பல்: தாறுமாறாக ஓட்டியதில் பொதுமக்கள் மீது மோதி விபத்து – கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்  கோவை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க ...

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர்,கண்டக்டர், மெக்கானிக் ஆகியோருக்கு இடையே பஸ் புறப்படுவது (டைமிங்) தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த 3 பேரும் சேர்ந்து பஸ் ...

கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சங்கர். பேராசிரியர் இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் வேளாண் பல்கலையில் பேராசிரியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் சண்முகம், அஸ்வின், பிராங்கிலின் என்பவர்களுடன் சேர்ந்து குடிநீர் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஆனால் ...

கோவை ஒண்டிப்புதூர் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரவணக்குமாருக்கும் அவரது மாமனார் கிருஷ்ணசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணசாமி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணசாமி மீண்டும் ...

கோவையில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் கோவை விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள தனியார் கிளப்பில் வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல் பென்ஸ், ...

கோவை மத்திய சிறை சார்பில் கைதிகள் மறுவாழ்வு திட்டத்தில் காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள சிறை துறைக்கு சொந்தமான இடத்தில் சிறை சந்தை நடத்தப்பட்டு வருகிறது. சிறை சந்தையினை விரிவுபடுத்தும் விதமாக கோவை மத்திய சிறை, இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்துடன் இணைந்து கோவை நஞ்சப்பா ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு ...

கோவை சாய்பாபா காலனியை அடுத்த ரமனகவுண்டர் லே அவுட்டை சேர்ந்தவர் நிர்மலா (வயது 44). பேராசிரியை. சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் அழகேசன் ரோடு முருகன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவர்களுக்கு எதிரே வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அந்த வாலிபர் திடீரென நிர்மலாவின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த ...