கோவை சரவணம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் யுவ பிரசாந்த். இவர் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியாத எண்ணில் இருந்து ஆன்லைன் டாஸ்க் செய்து பணம் சம்பாதிக்கலாம் என ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் எனவும் எவ்வளவு ...
கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஊதியம் அவர்களது வங்கி கணக்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகரில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதற்காக ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தூய்மை பணியாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ...
ஈரோடு மாவட்டம் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஈரோடு துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அறிவுரையின் பேரில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கொத்துகாடு துணை சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி ...
கோவை கணபதி எப் .சி .ஐ .குடோன் ரோட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன் இவரது மனைவி அபிநயா (வயது 34) மில்க் டைரி நடத்தி வருகிறார் .இவரிடம் வேலூர் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நிறுவனத்திற்கு உரிய பணம் ரூ.1 லட்சம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். ...
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண் .இவர் தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இணையதள திருமண தகவல் மையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பெண்ணிற்கு வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம் என்றும், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும் ...
காஞ்சிபுரம் அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 15 திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ...
சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம். விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது. பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால், சில வீடியோக்களில் காணப்படும் காட்சிகள் நம்பவே முடியாததாக இருக்கும். சமூக ...
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடுபோன நகைகளை ஈஸ்வரி என்பவர் திருடியதை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்திருந்த புகாரில், ...
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கடந்த இருதினங்களாக தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, நாளை முதல் நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி வரும் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்பின், மார்ச் 29-ம் தேதி முதல் ஏப்.21-ம் தேதி வரை துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. ...













