கோவை ஆர் .எஸ் .புரம் .வி.சி.வி.ரோடு .ஆர் ஆர் லேஅவுட்டில் தனியாருக்கு சொந்தமான சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெரிய அளவில் சீட்டாட்டம் நடப்பதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று திடீர் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்பக்கம் உள்ள சிக்கத் தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானமணி ( வயது 38) ஐ. டி ஊழியரான இவர் கொரோனா தொற்று காலத்தின் போது ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பல்வேறு கட்டங்களாக அவர் அந்த செயலி ...

கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரா (வயது 54) மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் மாணிக்க மூர்த்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் . அவர்களில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான். ...

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு (தொகுதி 1) நடத்தப்படுகிறது .இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் 1,939 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் துணை ...

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இது குறித்து இந்திய செல்லுலாா் மற்றும் மின்னணு சாதனத் துறையினருக்கான சங்கம் (ஐசிஇஏ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது: ...

திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள மாநாடு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை… அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது பலத்தை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், ஒரு மாபெரும் மாநாட்டை நடத்த ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் முடிவு செய்தனர். அதன்படி, வரும் 24ம் தேதி ...

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிரசித்தி பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ...

திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், இதுதொடா்பாக திமுகவினா் நீதிமன்றத்தை நாடினால் அதையும் சந்திக்க பாஜக தயாராக உள்ளது என பாஜக தேசிய மகளிரணித் ...

பாஜக 98 முதல் 107 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறும் நிலையில் வாக்கு சதவீத கணக்கீட்டில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. 2018 கர்நாடக தேர்தல் கருத்துக்கணிப்பை துல்லியமாக கொடுத்த ஜன் கி பாத் தற்போது ஏசியாநெட் நியூஸுடன் இணைந்து கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜன் கி ...

தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு ஸ்டேடியம் கட்டவிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அதை உடனே சாத்தியப்படுத்தவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். விளையாட்டுத்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து பதிலளித்த அமைச்சர் ...