சென்னை: அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் , அதற்குள் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுத்து உள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார். அதேபோல் ...
விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் அவர் மகன் ஜெய்ஷா பெயரைக் குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி பேசியதை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். இது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர், ஜெய்ஷாவின் பெயரை அமைச்சர் உதயநிதி “திரு.ஜெய்ஷா” என்று குறிப்பிட்டு மரியாதையுடனே ...
சமீப நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் பணியாளர்கள் கடைபிடிக்கவேண்டிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,119 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் ஒருவர் ...
தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அன்பும் பாசமும் வைத்துள்ளார் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் எல். முருகன் இல்லத்தில் புத்தாண்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். தமிழக பாஜக எம்எல்ஏக்களும் செல்ல உள்ளோம். ...
கோவை அருகே உள்ள சோமையம்பாளையம், விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் அஜய் பிரபு ( வயது 26) கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்..இவர் நேற்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது புல்லட் பைக்கை நிறுத்தி இருந்தார். கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை யாரோ ...
கோவை ராமநாதபுரம் கணேசபுரத்தில் உள்ள போலீஸ் கந்தசாமி விதையை சேர்ந்தவர் தேவராஜ் .இவரது மனைவி சாந்தி (வயது 49 ) இவர் நேற்று அவரது வீட்டில் தண்ணீர் எடுக்கும் மின்சார மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்படடார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து ...
கோவை செட்டி வீதி, அசோக் நகர், பாலாஜி அவென்யூவை சேர்ந்தவர் சண்முகம். ( வயது 56)நகை தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று ஆனைகட்டி ரோட்டில் உள்ள ஒரு செங்கல் சூளை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது மனைவி ராதா (வயது 44) தடாகம் போலீசில் ...
சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் 10.4.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அறிவிப்பின்படி, புழல் பெண்கள் தனிச்சிறையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனை (trial video calling) இன்று அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ்., சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மேற்கு சுகுணாபுரம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 50) எலக்ட்ரிக்கல் பேனல் போர்டு தொழில் செய்து வருகிறார் . இவரது வீட்டில் செல்வபுரத்தைச் சேர்ந்த 2 பேர் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த தங்க கம்மல், வெள்ளி கொலுசு, பித்தளைக் ...
கோவை மாநகர ஆயுதப்படை, வாகன பிரிவில் முதல் நிலை பெண் போலீசாக பணியாற்றி வருபவர் செல்வராணி (வயது 31)ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 2009 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார்.இளம் ...













