கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள உதயம் நகரில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள குட்டையில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் அந்த குட்டையில் நேற்று ஒரு ஆணும் பெண்ணும், பிணமாக மீதப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர் .இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ...
கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் வங்கியில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார் .இந்த நிலையில் இவர் கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- ...
சென்னையை தலைமை இடமாக கொண்டு ஐ .எப். எஸ்.நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு 89, ஆயிரம் பேரிடம் ரூ. 6ஆயிரம் கோடி வசூலித்து ஐ.எப்.எஸ். நிறுவனம் மோசடி செய்தது. இது குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பொருளாதார குற்றபிரிவு டி.எஸ்.பி.கபிலன் ரூ.5 கோடி ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் நீரோடை சேற்றில் ஆண் யானை சிக்கியது. இதை, மற்றொரு ஆண் யானை அதிரடியாக காப்பாற்றி, சேற்றில் இருந்து மீட்டது.. கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள யானைகள் தீவினம் தண்ணீர் தேடி அலைகின்றன. ...
நாட்டிலேயே முதல் முறையாக தண்ணீர் பட்ஜெட்டை அறிவித்துள்ளது கேரளா அரசு. கோடைக்காலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக கேரள அரசு தண்ணீருக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடிவு செய்து, அதன் அடிப்படையில் இன்று கேரள சட்டமன்றத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பொது நீர் பட்ஜெட் தாக்கலை துவங்கி வைத்தார். பட்ஜெட்டை தொடங்கி வைத்த ...
மதுரை: மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் பணியாற்றும் 21 பேரை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் தாலுகா அலுவலகம், நில எடுப்பு பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்டம், கலால், முத்திரைத்தாள் பிரிவு என பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் பலருக்கு ஓராண்டு முடிந்துவிட்டது. இதனால் தாலுகா வட்டாட்சியர்கள் பலர் விடுமுறையில் ...
கோவை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன். கூலித் தொழிலாளி. இவர் போக்சோ வழக்கில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து கடந்த மார்ச் 19 ஆம் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் மற்றும் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறை காவலர்கள் ...
கோவை உக்கடம்- ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிறிய ரக கூண்டிற்குள் சிறுவனை அமர வைத்தபடி இருசக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம்.. அப்பகுதியில் டிவிஎஸ் XL சூப்பர் வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்கும் நிலையில், வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ...
குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் தான் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது சூளைமேடு பகுதியில் ...
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி உ செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சமீபத்தில் உடல் பரிசோதனை ...













