நேபாளத்தில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் நேற்று  மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் என்ற அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தை நேபாளத்தின் பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் காரணமாக புது டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் ...

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு ...

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்று, புதிய மேயராக தேர்வாகியுள்ளார். நேற்று  நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 266 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் பாஜக வேட்பாளர் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தன நிலையில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓப்ராய்க்கு 150 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் ...

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணிகளாக பிரிந்த நிலையில், அதிமுக யாருக்கு சொந்தம் என்பதை இந்த தீர்ப்பு தீர்மானிக்க உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி ...

உலக நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆனால் சில வேலைகளுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதே இல்லை. அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா.? ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுத்து அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் ரசாயன வாயுக்கள் போன்றவற்றை பத்திரமாக கடைக்கு கொண்டு வர ...

கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்களை ஏலத்தில் எடுத்து சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏலத்தில் எடுத்தவர்கள் உள் வாடகைக்கு விட்டுள்ளதாகவும், மேலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தங்க வைத்திருப்பதாகவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று இருகூர் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி மற்றும் ...

மகாராஷ்டிரா சிவசேனாவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தேசிய அளவில் கவனிக்கப்பட்டுவருகின்றன. சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்குத் தேர்தல் கமிஷன் கட்சியின் பெயர், சின்னத்தை வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் கடந்த திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ...

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தலுக்கு இடையில் மக்களுக்கு க்யூ ஆர் கோடு மூலம் பணம் கொடுக்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்று வந்துவிட்டாலே காசு கொடுப்பது தொடர்பான புகார்களும் வழக்கமாகிவிடும். நேரடியாக கையில் காசு கொடுக்கும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் காசுக்கு பதில் ...

ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு: ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை மாவட்டம் சூலூர் நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு ...

சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது’ என டாக்டர் ராமதாஸ் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பொங்கு தமிழ் வளர்ச்சி கழகம் சார்பில் “தமிழைத் தேடி” என்கிற தலைப்பில் பரப்புரை பயணத்தை நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவங்கினார். இதில் `பள்ளிகளில் ...