மேட்டுப்பாளையம்: சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட வச்சினம்பாளையம் நீருந்து நிலையத்தின் அருகே உள்ள பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வச்சினம்பாளையம் நீருந்து நிலையம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் குளிக்கச் சென்ற ...
கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே உள்ள செம்மேட்டில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் நேற்று இறந்து கிடப்பதாக செம்மேடு கிராம நிர்வாக அதிகாரி அம்சவல்லிக்கு தகவல் கிடைத்தது .இதன் பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ...
கோவை ரத்தினபுரி, புது தோட்டம் 2 -வது விதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் மணி கண்டன் (வயது 38)சொந்தமாக கால் டாக்சி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று இவருக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் எலி மருந்து தின்று கவுண்டம்பாளையம் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி. சாவடியில் அருள்மிகு, மாகாளியம்மன் கோவில் உள்ளது . இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலை வழக்கம் போல பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ...
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலை ஆண்டவர் ஒட்டியுள்ள மலைத் தொடரில், 7-வது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான, 3 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரியை ...
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இணைப்பு கல்லூரிகளில் நடப்பாண்டில் இளங்கலையில் காலியாக உள்ள 1,400 இடங்களை நிரப்ப உடனடி மாணவர் சேர்க்கை வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:- கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், ...
அவினாசி ரோடு மேம்பால பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம் போல வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது அண்ணா சிலை அருகே வந்த போது வாலிபர் ஒருவர் மேம்பால தூண்கள் அருகில் இருந்த மின் வயர்களை அறுத்து திருடி கொண்டு இருந்தார். இதனை பார்த்த ...
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் அலெக்சாந்தர் (வயது 35). இவர் கணபதியில் பார்சல் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜார்ஜ் அலெக்சாந்தர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜார்ஜ் அலெக்சாந்தரிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ...
கோவை: பாதுகாப்பான விமான போக்குவரத்துக்கு ஓடுபாதை பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும் விமான ஓடுபாதை தேய்மானம் அடையும். இதை கருத்தில் கொண்டு விமான நிலைய ஓடுபாதை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைப்பு செய்யப்படுவது வழக்கம்.கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை புனரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை சிவந்தரம் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி (வயது 51). இவர் தி.மு.க.வில் எல்.பி.எப் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று அவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார். இன்று காலை வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது கார் ...