கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம், சுப்ரமணியம் பாளையம் கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இது குறிதது துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ...
கோவை அருகே உள்ள கணபதி மாநகர சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் கார்த்திக் ( வயது 28) கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த 3பேர் இவரிடம் இருந்து 1550 ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொலை சம்பவங்கள் நடந்தன .இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் பல்வேறு ...
கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் . கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி ( வயது 42) இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். செல்வி குடிப்பழக்கம் உடையவர் .இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வாழ்க்கையில் ...
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற 1-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக பூஜைகள் செய்யப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் வளாகத்தில் நடப்பட்டது. பின்னர் இதற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்கள் ...
விழுப்புரம் அருகே ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம். 2 இடங்களில் செயல்பட்ட அன்புஜோதி ஆசிரமத்தை மூடி சீல் வைப்பு. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி ஆசிரமம் உள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜுபின்பேபி (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்,ஆதரவற்றோர் ...
டெல்லி : கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கியை தாக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 4 நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் சங்கிலி தொடர் போல நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி 14ம் ...
பெங்களூரு: எல்லையில் ட்ரோன் ஊடுருவலை தடுக்க, ட்ரோன் எதிர்ப்பு சாதனம் ஒன்றை ராணுவ அதிகாரி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இது விரைவில் பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ‘ஏரோ இந்தியா 2023’ சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் சிக்னல் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் ஆக பணியாற்றும் சதானந்த் சவுகான் ...
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுகவில் சீட் பெற்றுத்தர கேபி.முனியசாமி ஒரு கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு சுமத்தியது மட்டுமல்லாமல் பேசியதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. பணத்தை பெற்றுக் கொள்ள மகனை அனுப்புவதாக கேபி முனியசாமி கூறியதாக ஆடியோவில் கூறுகிறார். இப்படி ...
கோவை மாவட்டம்பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர், திருவள்ளூர் காலனி சேர்ந்தவர்ஐயப்பன் ( வயது 32) கூலி தொழிலாளி இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 26) இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.இவர்களுக்கு சந்தோஷ் ( வயது 8) சூர்யா ( வயது 6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துலட்சுமி ...