வால்பாறை : வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4ம் நாளாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சோலையார் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக அடை மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகவும், சூறாவளியாலும் மரங்கள் சாய்ந்தும், மின்தடை ஏற்பட்டும் உள்ளது. இந்நிலையில் நேற்று ...

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்திருந்தாலும்கூட, அப்போதே வழக்கு பதிவுசெய்த போலீஸார் 70 நாள்களுக்கு மேலாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், ...

இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டம் நேற்று முதல் நாளை வரை சென்னையில் நடைபெறுகிறது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு சிறப்புப் பணிக் ...

பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!! இனி நீண்ட நேரம் நிற்க தேவை இல்லை!! தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் கடவுள் தான் முருகர். இவரின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆகும். இங்கு ஒவ்வொரு நாளும் முருகனை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், ...

கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூலை 26-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக்கு மற்றுமொரு வெற்றிக்கான தினம். இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தால் மூண்ட கார்கில் போரில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த நாள் இன்று. 1999-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்தியாவின் ...

கோவை போத்தனூர் சீனிவாசன் நகர் பக்கமுள்ள ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர்  முருகன் .இவரது மகன் தமிழரசன் (வயது 24)பாரம் தூக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் சுந்தராபுரம் ,கணேசபுரம் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது போத்தனூர் கணேஷ்புரம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் ( வயது 20 )அங்கு வந்தார். முன் விரோதம் ...

கோவை :  திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கம் உள்ள தாசரபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் ( வயது 37 ) இவர் நேற்று பசூர்- மொண்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் . அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கீழே விழுந்தார் . இதில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை சவுரிபாளையம் ரோடு, ஜி.வி ரெசிடென்சி பகுதியில் பீளமேடு சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.. விசாரணையில் அவர்கள் சவுரிபாளையம் ஈஸ்வரன் கோவில் ...

புதுடெல்லி: நிறுவனங்கள், தனிநபர்கள் என மொத்தமாக 7.4 கோடி பேர் 2022-23 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.18 சதவீதம் அதிகம் ஆகும். நேரடி மற்றும் மறைமுக வரி வசூலை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ...

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், குண்டடம் வட்டார அளவில் பள்ளி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. இதில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சேடபாளையம் மாதிரிப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டு தனித்தனியே அவர்களின் ...