கோவை :தென்னிந்திய திருச்சபை கோவை திருமண்டலம் 35 வது பேரவை கூட்டம் நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கடந்த 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடந்தது. 3 வருடத்திற்கு ஒருமுறை இந்த கூட்டம் நடைபெறும். இதில் திருமண்டல ஊழியத்தின் அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. ஆராதனைகள் நடத்தப்பட்டது. கடந்த ...

கோவை சுந்தராபுரம் வ. உ. சி .காலனி சிட்கோ பகுதியில் வசிப்பவர் மணி ( வயது 74) இன்ஜினியரிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார் .இவரது வீட்டின் பின்புறம் . இருந்த 2 சந்தன மரங்களை இரவில் யாரோ வெட்டி கடத்திச் சென்று விட்டனர். வேனில் வந்து இந்த கொள்ளையை நடத்தி இருப்பதாக சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து ...

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் வெள்ளி சாமான்கள் விற்பனை பிரிவில் ஆய்வு செய்த போது 495 கிராம் வெள்ளி சாமான்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கடையின் துணை மேனேஜர் மயில்சாமி கடைவீதி போலீசில் புகார் செய்தார் .புகாரில் வெள்ளி நகை விற்பனை பிரிவில் வேலை பார்த்து வந்த விஜயபாஸ்கர் ...

கோவை குனியமுத்தூர் திருநகர் காலனி சேர்ந்தவர் ரமணி. இவரது மகள் கார்த்திகா ஸ்ரீ (வயது 19)ஈச்சனாரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.(கம்யூட்டர் சயன்ஸ்) 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் ( வயது 19) என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.. கடந்த 6 மாதமாக சஞ்சய்யிடம் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி |லட்சுமி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மீனா ( வயது 63) கடந்த 2022-ம் ஆண்டு இவரது வீட்டில் பூட்டை உடைத்த துணிகர திருட்டு நடந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, விஸ்வந்த் நகரை சேர்ந்த மூர்த்தி நவீன் என்ற ...

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கமுள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் செந்தில் குமார் (வயது 40) கூலி தொழிலாளி. இவர் நேற்று சேலம்- பாலக்காடு பைபாஸ் .ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சூலூர் வெங்கிட்டாபுரம் பிரிவு அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது. ...

கோவை அருகே உள்ள சின்ன தடாகம்பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 65) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர்.இந்த நிலையில் நேற்று இவர் அவரது மனைவியிடம் பஸ் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார். மனைவி கொடுக்க மறுத்தார். இதனால் மணமுடைந்த மூர்த்தி சாணி பவுடரை கரைத்துக் குடித்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். ...

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனியில் இ. சேவை மையம் நடத்தி வருபவர் சத்யராஜ்.(வயது 41) இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தலைமை டாக்டரின் பெயரில் போலியாக முத்திரையை தயாரித்து, கையொப்பமிட்டு போலியாக இறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளார். அதைப் பெற்றுக் கொண்ட நபர் அதில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது ...

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தாளமுத்துநகர், ஆத்தூர் மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை 3298 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 93,847 பொதுமக்களிடம் உறுதிமொழி ...

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் , தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுயஉதவி குழுக்களுக்கான சிறப்பு முகாம் களை இன்று தொடங்கி வைத்தார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குனர் எஸ்.ஸ்ரீமதி. சென்னை,மைலாப்பூரில் உள்ள AIOBEU, ஸ்வஸ்திகா சமூக நல மையத்தில் இவ்விழா நடைபெற்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு சங்கத்துடன் இணைந்து, இந்த ...